ஓட்டலில் நடந்த ரகசிய மீட்டிங்! அடுத்த முதல்வர் யார்?

Secret meeting at the hotel! Who is the next Chief Minister?

ஓட்டலில் நடந்த ரகசிய மீட்டிங்! அடுத்த முதல்வர் யார்? புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்மன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில் அங்கு தொகுதி பங்கீடு பிரச்சனை நிலவி வருகிறது.அந்த வகையில் பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்,அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு துவங்கியுள்ளது.என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் போட்டியிடும் ரங்கசாமி தன்னை முதலவர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதை ஒப்புக்கொண்ட பாஜக அதிகார பூர்வமான தகவல்களை வெளியிடாமல் இருந்தது. இவர்கள் இவ்வாறு காலம் தாமதம் ஆக்கி கொண்டிருந்த காரணத்தினால் ரங்கசாமி அவர்களுக்கு … Read more

வெற்றிபெற்றது காங்கிரஸ்! அச்சத்தில் பாஜக!

Congress won! BJP in fear!

வெற்றிபெற்றது காங்கிரஸ்! அச்சத்தில் பாஜக! டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக் எனப்படும் ஆகிய இரண்டு வார்டுகளிலும்,கிழக்கு டெல்லி மாநகராட்சியில் மூன்று வார்டுகலான திரிலோக்பரி,கல்யாணபுரி மற்றும் சவுகான் பேங்கர் ஆகிய வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஷாலிமார் எனப்படும் தொகுதி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.திரிலோக்புரி மற்றும் கல்யாண்புரி ஆகியவை தனித் தொகுதியாக ஒதுக்கப்பட்டது.இன்நிலையில் ஐந்து வார்டுகளில் நான்கு வார்டுகள் ஆம் ஆத்மி … Read more

பெட்ரோலின் விலையை குறைக்காமல் திடிரென்று மோடி செய்த அறிவிப்பு!

Modi's sudden announcement without reducing petrol prices!

பெட்ரோலின் விலையை குறைக்காமல் திடிரென்று மோடி செய்த அறிவிப்பு! இந்த ஆண்டு பட்ஜெட் தாக்குதலில் அதிக படியான பொருட்கள் விலை உயர்வை கண்டுள்ளது.அந்தவகையில் பெட்ரோலின் விலை வானத்தை தொடும் அளவுக்கு ஏறியுள்ளது.இதை குறைக்கும் விதமாக லாரி ஓட்டுனர் சங்கம் ஆங்காங்கே வேலை நிறுத்தம் செய்து வருகின்றன.இதுமட்டுமின்றி பெட்ரோல் விலை உயர்வால் போக்குவரத்து செய்து கொண்டு செல்லும் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளது.இதனால் பாமர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று ஆன்லைனில் நடந்த கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர … Read more

முக்கிய கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை! உறுதி செய்யப்படும் தொகுதி பங்கீடு!

முக்கிய கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை! உறுதி செய்யப்படும் தொகுதி பங்கீடு!

அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தை நெருங்கி விட்டதாக தெரிவிக்கிறார்கள். அண்மையில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சுமார் மூன்று மணி நேரமாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் இதில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக 40 தொகுதிகள் கேட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 அல்லது 22 தொகுதிகள் வரையில்தான் … Read more

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பாஜக பிடிக்கும் நடிகையும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கெளதமி கூறியுள்ளார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டியும், மத்திய அரசு மக்களுக்கு செய்து உள்ள திட்டங்களை எடுத்துக் கூறும் வகையிலும் பாஜக சார்பில் கோவையில் இருசக்கர வாகனப் பேரணி நேற்று நடைபெற்றது. அந்தப் பேரணியை நடிகையும், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினருமான கவுதமி தொடங்கி வைத்தார். இந்த … Read more

அதிமுக பாஜக மற்றும் பாமக செய்த கூட்டு சதி! கொந்தளிக்கும் திருமாவளவன்

அதிமுக பாஜக மற்றும் பாமக செய்த கூட்டு சதி! கொந்தளிக்கும் திருமாவளவன்

அதிமுக பாஜக மற்றும் பாமக செய்த கூட்டு சதி! கொந்தளிக்கும் திருமாவளவன் மத்தியில் ஆளும் பாஜகவும்,தமிழகத்தில் ஆளும் பாஜகவும் பாமகவுடன் இணைந்து சதி செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. உழைக்கும் மக்களை மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் போலி நம்பிக்கைகளை உருவாக்கிப் பிளவுபடுத்தி, ஒற்றுமையைச் சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதையே செயல் திட்டமாகக் கொண்டு, இந்திய அளவில் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுவரும் … Read more

வதந்திகளை நம்பாதீங்க! பாஜக தலைமை அதிரடி!

வதந்திகளை நம்பாதீங்க! பாஜக தலைமை அதிரடி!

எதிர்க்கட்சியான திமுக கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவை விட தாமதமாக தான் ஆரம்பமானது. ஆனாலும் அந்த கட்சியில் தற்போது வரையில் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது சுமூகமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் சுமார் ஆறு மாதத்திற்கு முன்னரே தேர்தல் வேலைகளை தொடங்கிய அதிமுகவில் இன்றுவரையில் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது இழுபறியாகவே இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தேமுதிக, பாஜக, என்று முக்கிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் பிரச்சனைகள் மேலோங்கிய நிலைதான் இன்று வரையில் இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சசிகலாவை … Read more

அசைந்து கொடுக்காத முதல்வர்! டெல்லிக்கு பறந்த அமித்ஷா!

அசைந்து கொடுக்காத முதல்வர்! டெல்லிக்கு பறந்த அமித்ஷா!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கின்ற நிலையில், தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்வதில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர் அந்த விதத்தில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல பாஜகவுடன் பேச்சுவார்த்தையை அதிமுக ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் இரவு தமிழகம் வந்து சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முழுவதுமே காரைக்கால் விழுப்புரம் போன்ற இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கின்றார். இதனை அடுத்து நேற்று … Read more

தொகுதி பங்கீடு! முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்த முக்கிய கட்சிகள்!

தொகுதி பங்கீடு! முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்த முக்கிய கட்சிகள்!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்தவிதத்தில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் ஆரம்பமானது. சென்னை பசுமை வழிச்சாலை பகுதியில் இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் … Read more

இன்று வெளியாகிறது அதிமுக – பாமக தொகுதி பங்கீடு!

Anbumani met Edappadi Palanisami

இன்று வெளியாகிறது அதிமுக – பாமக தொகுதி பங்கீடு! நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்த அதிமுக – பாமக, இந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலும் இணைந்து போட்டியிடும் என அதிமுக கூறி வந்தது. ஆனால், இட ஒதுக்கீடு கிடைக்காமல் எந்த முடிவும் அறிவிக்க முடியாது என பாமக கூறி வந்த நிலையில், நேற்று சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரை அவர்களது … Read more