மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்! அரங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

modi ops eps

மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்! அரங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! இன்று காலையில் டெல்லியிலிருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் பிரதமர் வந்தார்.அவரை வரவேற்கும் விதமாக நேரு கலையரங்கில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் கலந்து கொண்ட பிரதமர் உரையாற்றினார்.அப்போது பிரதமர் பேசுகையில் அவ்வையாரின் வரப்புயர நீர் உருகும் நீர் உயரக்  நெல் உயரும் குடி உயரக்  கோல் உயரும் கோல் உயரக் கோன் உயார்வான் என்று மேற்கோள்காட்டி பேசினார். மேலும்  சென்னையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் எம்.பி.டி.-எம்.கே.ஐ ஏ … Read more

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பா!

Such a welcome to Prime Minister Modi who came to Chennai!

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பா! பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார்.விமான நிலையத்தில் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட பிரதமர் இன்று காலை  10.35 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இதையடுத்து ஐ.என்.எஸ்.அடையாறு கடற்படைத் தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடியார் மற்றும் துணை முதல்வர் … Read more

கல்யாண இராமனுக்கு வந்த அடுத்த சோதனை!

கல்யாண இராமனுக்கு வந்த அடுத்த சோதனை!

சென்ற ஜனவரி மாதம் 31ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக சார்பாக ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அந்த கட்சியின் நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய விதமாக ஒரு சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து அவரை கண்டிக்கும் விதமாக தமிழகம் எங்கிலும் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனை தொடர்ந்து கல்யாணராமன் கைது செய்யப்பட்டார் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருக்கின்ற சிறையில் அடக்கப்பட்ட அவர்மீது பிரிவினை உண்டாக்குதல், மற்றும் பொது அமைதிக்கு … Read more

இது தான் அடங்கமறு அத்துமீறு என்பதா? திருமாவளவனை வம்பிழுத்த ஹச் ராஜா

இது தான் அடங்கமறு அத்துமீறு என்பதா? திருமாவளவனை வம்பிழுத்த ஹச் ராஜா

இது தான் அடங்கமறு அத்துமீறு என்பதா? திருமாவளவனை வம்பிழுத்த ஹச் ராஜா மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.இந்த போராட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும் தங்களுடைய கருத்துகளை பலர் வெளியிட்டுக் கொண்டே வருகிறார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக எம்பியும் விசிக கட்சியின் … Read more

பொதுச்செயலாளர் நான் தான்! அமைச்சர்களுடன் பேசிய சசிகலா அதிரடி திட்டம்

Sasikala Action Plan with Ministers for General Secretary

பொதுச்செயலாளர் நான் தான்! அமைச்சர்களுடன் பேசிய சசிகலா அதிரடி திட்டம் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று, கர்நாடகவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனை முடிந்து சமீபத்தில் விடுதலையாகியிருக்கும் சசிகலா அடுத்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் ஆட்சி போனால் போகட்டும், இனி அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என்று அதிரடி அரசியலில் சசிகலா இறங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா … Read more

தமிழக மக்கள் இனிமேலும் ஏமாற்றமுடியாது !திமுகவை சாடிய எச் ராஜா!

தமிழக மக்கள் இனிமேலும் ஏமாற்றமுடியாது !திமுகவை சாடிய எச் ராஜா!

தமிழ் நாட்டின் மக்களை திசை திருப்பும் விதமாக திமுகவின் தலைவர் பேசி வருகின்றார். அவருடைய தந்திரங்கள் இனிமேல் தமிழகத்தில் உபயோகப்படாது பாஜகவின் ஆட்சியில் சென்ற வருடங்களில் எல்லாவற்றிற்கும் ஒரு திட்டமாவது சென்றடைந்து இருக்கிறது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்திருக்கிறார். மதுரையில் பத்திரிகையாளர்களிடம் உரையாடிய தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் ஹெச்.ராஜா அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய வல்லரசு நாடுகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையும் வைத்துக்கொண்டிருக்கும் வைரஸ் இருக்கின்ற இந்த நெருக்கடியான … Read more

காவல்துறையை மிரட்டும் கூட்டங்கள்! அண்ணாமலை சாடல்!

காவல்துறையை மிரட்டும் கூட்டங்கள்! அண்ணாமலை சாடல்!

தமிழகத்தின் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கோயமுத்தூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த நேரத்தில் அவர் தெரிவித்ததாவது, ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனாலும் ஒரு குழுவாக இணைந்தால் காவல்துறையை மிரட்டி விட இயலும் என்று நினைக்கிறார்கள். மேட்டுப்பாளையத்தில் பிரதமரை தவறாக பேசி ஊர்வலம் சென்றார்கள் ஆனால் அந்த சமயத்தில் காவல்துறை அது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதில் காவல்துறையினர் உறுதியாக இருக்க வேண்டும். காவல்துறையினர் உறுதியாக இருந்திருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் … Read more

அள்ளி வழங்கிய மத்திய அரசு! சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு நடவடிக்கை!

அள்ளி வழங்கிய மத்திய அரசு! சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு நடவடிக்கை!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் வைத்து தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கும் கால சிறப்பு அறிவிப்புகளையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியீடு செய்திருக்கிறார். தமிழ்நாடு, கேரளா ,அசாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், அதனை கருத்தில் வைத்து இந்த வருடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கிற மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு … Read more

திமுகவின் முகத்திரையை கிழித்து எறிந்த பாஜக பெண் நிர்வாகி!

திமுகவின் முகத்திரையை கிழித்து எறிந்த பாஜக பெண் நிர்வாகி!

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள் .இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. இந்த நிலையில், எதிர்க் கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் தொடங்கி அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வரை கையில் வேலுடன் ஒரு புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அது வைரலாகி இருக்கின்றது இந்த புகைப்படம் இதுதொடர்பாக பாஜக நிர்வாகியும் திரைப்பட நடிகையுமான காயத்ரி ரகுராம் … Read more

சுயநலம் மிக்கவர் நாராயணசாமி! நமச்சிவாயம் குற்றச்சாட்டு!

சுயநலம் மிக்கவர் நாராயணசாமி! நமச்சிவாயம் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி மீது இருந்த கோபம் காரணமாக, புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு புதுச்சேரிக்கு வந்த நமச்சிவாயத்திற்கு அவருடைய ஆதரவாளர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள். இதனையடுத்து, புதுச்சேரியின் பாஜக அலுவலகத்திற்கு முதல் முறையாக சென்ற நமச்சிவாயத்தை அந்த மாநிலத்தில் பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றார்கள். இதனை அடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில், உரையாற்றிய நமச்சிவாயம் தங்களைப் … Read more