அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன்வர வேண்டும்!!! இரத்ததான நாளையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அறிக்கை!!!

அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன்வர வேண்டும்!!! இரத்ததான நாளையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அறிக்கை!!! நாளை(அக்டோபர்1) ரத்ததான நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவரும் இரத்தினம் செய்வதற்கு முன் வர வேண்டும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு ரத்த தானத்தில் முன்னோடி மாநிலமாக இருந்து வருகின்றது. மேலும் 100 சதவீதம் ரத்த தானம் செய்யும் இலக்கை அடைவதற்கு அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன் வர வேண்டும் … Read more

அதிகரிக்கும் இரத்த தானம்!! கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்ட அறிக்கை!!

அதிகரிக்கும் இரத்த தானம்!! கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்ட அறிக்கை!! கேவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோவை மாவட்ட அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். இரத்த தானம் செய்வது உடலுக்கு நல்லது. இரத்த தானம் செய்வதால் உடலில் புதிய ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இரத்த தானம் செய்வது இதயத்திற்கு நல்லது. இரத்த தானம் செய்வது மூலமாக புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது. இரத்த தானம் செய்வதால் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டிருக்கீங்களா? அப்போ 2 மாசத்துக்கு இதை செய்யவே கூடாதாம்!

Covid 19

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ஜனவரி மாதம் முதலே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரான கோவாக்ஸின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது. தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா … Read more