அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன்வர வேண்டும்!!! இரத்ததான நாளையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அறிக்கை!!!
அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன்வர வேண்டும்!!! இரத்ததான நாளையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அறிக்கை!!! நாளை(அக்டோபர்1) ரத்ததான நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவரும் இரத்தினம் செய்வதற்கு முன் வர வேண்டும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு ரத்த தானத்தில் முன்னோடி மாநிலமாக இருந்து வருகின்றது. மேலும் 100 சதவீதம் ரத்த தானம் செய்யும் இலக்கை அடைவதற்கு அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன் வர வேண்டும் … Read more