பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் கவனத்திற்கு! அரசு விரைவு பேருந்துகளின் முன்பதிவு தொடக்கம்!!

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் கவனத்திற்கு! அரசு விரைவு பேருந்துகளின் முன்பதிவு தொடக்கம்!! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர்கள் அரசு பேருந்துகளில் இன்று முதல் தங்களுக்கான பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் ஜனவரி 14ம் தேதி போகிப் பண்டிகையும், ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையும், ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கலும், ஜனவரி 17ம் தேதி … Read more

மக்களே எச்சரிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமல்! மீறினால் கடும் நடவடிக்கை!

Attention people, these restrictions will apply for the next two days! Strict action if violated!

மக்களே எச்சரிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமல்! மீறினால் கடும் நடவடிக்கை! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான். அந்த வகையில் பொங்கல் பரிசாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கபட்டிருபதினால் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பயில்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த … Read more

மக்களே எச்சரிக்கை! இந்த பொருட்களை இவர்களிடம் மட்டும் தான் தர வேண்டும் மீறினால் நடவடிக்கை!

People beware! These products should only be given to them, if they violate, action will be taken!

மக்களே எச்சரிக்கை! இந்த பொருட்களை இவர்களிடம் மட்டும் தான் தர வேண்டும் மீறினால் நடவடிக்கை! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்கப்பட்டு வருகின்றது. பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொங்கல் பரிச்சினை பெற டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகின்றது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ஜனவரி ஒன்பதாம் தேதி … Read more

சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்களின் கவனத்திற்கு! பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும்? 

For the attention of people who want to go to their hometowns! Additional holiday for Pongal?

சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்களின் கவனத்திற்கு! பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும்? கொரோனா காலகட்டத்தில் மக்கள் எந்த ஒரு பண்டிகையும் சிறப்பாக கொண்டாடவில்லை.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு முதலில் கொரோனா பரவல் குறைந்தது.அதனால் மக்கள் அனைத்து இடங்களுக்கும் இயல்பாக சென்று வர தொடங்கினார்கள்.மேலும் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது.மேலும் கடந்த ஆண்டு அக்டோபர்  மாதம் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை … Read more