விரைவில் பதவி விலகுகிறார் போரிஸ் ஜான்சன்! அடுத்த பிரதமர் இவர்தான்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விரைவில் விலகவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர் பதவியிலிருந்த காலத்தில் சில நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டாலும் அனைத்து விவகாரங்களிலும் அவர் சர்ச்சையில் சிக்கினார். இதன் காரணமாக, அவருடைய ஆட்சி முறை விமர்சனத்திற்கு உள்ளானது. அதிலும் குறிப்பாக நோய் தொற்றை சரியாக கையாளவில்லை என்று சொல்லப்பட்டது, காலத்தில் பார்ட்டி கொண்டாடியது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு துணை தலைமை கொறடா க்ரிஸ்பின்சர் மீது தாமதமாக நடவடிக்கை மேற்கொண்டது, என பல்வேறு சர்ச்சைகள் … Read more

இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் ஏற்கிறோம்! பிரதமருடனான சந்திப்பில் போரிஸ் ஜான்சன் ஒப்புதல்!

இங்கிலாந்து சமீபகாலமாக இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொள்வதற்கு ஆர்வமாக இருந்து வருகிறது. மேலும் அந்த நாடு இந்தியாவுடன் வர்த்தக ரீதியான தொடர்பை வைத்துக் கொள்வதற்கும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து சென்று வந்தார். அப்போது தன்னுடைய இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் தருவாயில் நிச்சயமாக தாங்கள் இந்தியா வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துவிட்டு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த அழைப்பின் பேரில் சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து … Read more

இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர்! முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற நாள் முதல் உலக நாடுகளிடையே இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.உலகளவில் எந்த ஒரு முக்கிய முடிவை மேற்கொள்ள வேண்டுமென நினைத்தாலும் அதற்கு இந்தியாவின் மனநிலை என்ன என்பதை உலக நாடுகள் அறிவதற்கு தற்சமயம் ஆவலாக இருந்து வருகிறார்கள். அந்தளவிற்கு உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு உலக நாடுகளிடம் அவர் நட்பு பாராட்டும் விதம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உலக நாடுகளிடம் … Read more

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த 24ஆம் தேதி முதல் ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைன் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறது.பலவிதமான கட்டிடங்கள் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டிருக்கின்றன.பல முக்கிய நகரங்கள் ரஷ்யப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தநிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 27வது நாளாக தொடர்ந்து வருகின்ற சூழ்நிலையில், இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நிலைமை தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுடன் இந்திய பிரதமர் … Read more

ஆப்கானிஸ்தான்: முழுமையாக வெளியேறிய பிரிட்டன் படைகள்.

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான பிரிட்டன் தூதர் சர் லௌரி பிரிஸ்டோ பிரிட்டன் சென்றடைந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன் விமானம் எஞ்சியிருந்த பிரிட்டன் படையினரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை (28.8.21) கிளம்பியது. ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சுமார் 15 ஆயிரம் பேரை ஆப்கனில் இருந்து பிரிட்டன் வெளியேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் வெளியேற விரும்பியவர்களுக்கு ஏற்பாடுகளை செய்த பிரிட்டன் தூதுவர் லௌரி பிரிஸ்டோ … Read more

போரிஸ் ஜான்சன் உத்தரவால் இங்கிலாந்து மக்கள் உற்சாகம்

இங்கிலாந்தில் ரசிகர்களுக்கு வருகிற 1-ந்தேதி  முதல் அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில் ‘‘இந்த மாத இறுதியில் அதிக பார்வையாளர்களுடன் நடைபெற இருக்கும் பைலட் நிகழ்ச்சியை திருத்த வேண்டும். அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து மைதானத்தினங்களுக்கு ரசிகர்கள் திரும்புவதற்கான நமது நோக்கத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், நாம் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம் என்று அர்த்தம் அல்ல. அதுகுறித்து ஆய்வு செய்து, சுருக்க வேண்டும்.’’என்றார்.