இந்த கஞ்சியை தினமும் தவறாமல் குடிங்கள்! தாய்ப்பாலுக்கு பஞ்சமே இருக்காது!!

இந்த கஞ்சியை தினமும் தவறாமல் குடிங்கள்! தாய்ப்பாலுக்கு பஞ்சமே இருக்காது!! குழந்தை பெற்றெடுத்த பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை தாய்ப்பால் தான். சிலரின் உடம்பு வாகால் அவர்களுக்கு ஓரிரு மாதங்களிலேயே தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். குழந்தைகளுக்கு அதிக அளவு ஊட்டச்சத்து கொடுப்பதை இந்த தாய்ப்பால் தான். அவ்வாறு போதுமான அளவிற்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என்றால் அக்குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி காணப்படும். அதிக சத்துள்ள பொருட்களை உண்பதாலும் தாய்மார்களுக்கு நன்றாக பால் சுரக்கும். அவ்வாறு … Read more

தாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்!

தாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்! தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சம்மந்தப்பட்ட ஜெயஸ்ரீக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து ஜெயஸ்ரீயின் உடல்நலம் குன்றி காணப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியபோது அவருக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை மற்றும் … Read more