அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு

அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கோயம்பேட்டுக்கு தாம்பரம், கிண்டி வழியாகவும் அல்லது பெருங்களத்தூர் – மதுரவாயல் வழியாகவும் செல்கின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தாம்பரம் வழியை புறக்கணித்து மதுரவாயல் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இதனால் நேர மிச்சம் என்றாலும் … Read more

இனி அரசு பேருந்துகளை மக்களே டிராக் செய்யலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

People can now track government buses!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

இனி அரசு பேருந்துகளை மக்களே டிராக் செய்யலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! போக்குவரத்துறை அமைச்சர் பயணிகள் பயன்பெறும் வகையில் பஸ் செயலி என்பதை அறிமுக செய்ததோடு அதில் உள்ள அம்சங்கள் குறித்தும் விளக்கியும் கூறியுள்ளார். தற்பொழுது உள்ள அனைத்து மாநகர போக்குவரத்து பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ள நிலையில் பயணிகள் இந்த செயலை மூலம் விரைவு போக்குவரத்து எந்த நேரத்திற்கு எந்த இடத்திற்கு வரும் எத்தனை முன் பதிவுகள் நடந்துள்ளது என்ற வகையில் அனைத்தையும் தெரிந்து … Read more