கோடை வெயிலை குளுமையாக்கும் “நெல்லி மோர்” – இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

கோடை வெயிலை குளுமையாக்கும் “நெல்லி மோர்” – இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது? வெயில் காலத்தில் உடல் அதிகளவு சூடாவது இயல்பான ஒன்று தான்.இருந்தாலும் இந்த உடல் சூட்டால் தலைவலி,கண் தொடர்பான பிரச்சனை,வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே உடல் சூட்டை தணிக்க மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)மோர் – 1 கப் 2)மலை நெல்லிக்காய் – 1 3)சின்ன வெங்காயம் – 4 4)கொத்தமல்லி … Read more

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!!

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!! உடலில் அதிகளவு சூடு இருந்தால் பல வித பாதிப்புகள் ஏற்படும்.அம்மை,சூட்டு கொப்பளம்,வியர்க்குரு,பித்தம் ஆகியவை உடல் சூடு அதிகமாவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஆகும். தற்பொழுது கோடை வெயில் வாட்டி வதக்கி எடுத்து வருவதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.இதற்காக குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்த்து மோர் குடிக்கலாம்.மோர் உடலை குளிர்விப்பதோடு உடலுக்கு’பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தேவையான பொருட்கள்:- … Read more

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!! உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதையே சர்க்கரை என்று அழைக்கிறோம்.தவறான உணவு பழக்கம்,பரம்பரை தன்மை ஆகியவை சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல்,அதிகப்படியான தாகம்,திடீர் உடல் எடை குறைவு ஆகியவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும். தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)வெந்தயம் 3)சீரகம் 4)ஓமம் 5)கருஞ்சீரகம் செய்முறை:- … Read more

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!!

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!! உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த மலச்சிக்கல் பிரச்சனையை இன்று பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனுபவித்து வருகின்றனர். எளிதில் செரிக்காத உணவை சாப்பிடுதல், மலம் வந்தால் அதை கழிக்காமல் அடக்கி வைத்தல், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.மலச்சிக்கலுக்கு மருந்து மாத்திரை எடுத்து வந்தால் அவை உடல் நலத்தை தான் … Read more

கேரளா ஸ்டைல் மோர் கறி – கம கம வென்ற வாசனையுடன் தயார் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் மோர் கறி – கம கம வென்ற வாசனையுடன் தயார் செய்வது எப்படி? மோர் வைத்து செய்யப்படும் உணவு மோர் கறி. இவை கேரள மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த மோர் கறி சூடான சாதத்திற்கு சிறந்த சைடிஸாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *தயிர் – 1 கப் *பச்சை மிளகாய் – 4 *சீரகம் – 1 தேக்கரண்டி *தேங்காய் துருவல் – 1/2 கப் *பூண்டு – 2 பற்கள் … Read more

ஆளை சுண்டி இழுக்கும் “மோர் குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

ஆளை சுண்டி இழுக்கும் “மோர் குழம்பு” – சுவையாக செய்வது எப்படி? தயிர் சேர்க்கப்பட்ட உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும்.இதில் தயிர் சாதம்,தயிர் பச்சடி என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் மோர் குழம்பு.இவை மிகவும் சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் உணவாகவும் இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தயிர் – 2 கப் *மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி *வெண்டைக்காய் – 5 *உப்பு – தேவையான அளவு … Read more