அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய திட்டம்! இனி ஊழியர்கள் கைப்பேசி பயன்படுத்த கூடாது மீறினால் நடவடிக்கை!

New plan effective October 1st! Employees should no longer use mobile phones, action if violated!

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய திட்டம்! இனி ஊழியர்கள் கைப்பேசி பயன்படுத்த கூடாது மீறினால் நடவடிக்கை! ஆந்திர பிரதேச மத்திய மின் விநியோக நிறுவனத்தின் தலைவர் பத்மா ரெட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் இப்போதெல்லாம் அனைவரும் பணி நேரத்தில் பணியை முறையாக செய்யாமல் கைப்பேசி ,கணினி என பயன்படுத்தி கவனசிதறல் மற்றும் பணிநேரம் வீணாகி வருகின்றது.மேலும் தினசரி பணிகளும்  பாதிப்படைகின்றது .இதனால் ஆந்திர பிரதேச அரசு முடிவு ஒன்றை எடுத்துள்ளது. உயரதிகாரிகளைத் … Read more

காதலியின் மடியில் விழுவதாக நினைத்து கிணற்றில் விழுந்த வாலிபர்! காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த இளைஞர்! 

The young man who fell into the well thinking he fell in his girlfriend's lap! The young man who proved that love has no eyes!

காதலியின் மடியில் விழுவதாக நினைத்து கிணற்றில் விழுந்த வாலிபர்! காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த இளைஞர்! இந்த பிரபஞ்சத்தில் காதல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அவ்வாறு காதல் மயக்கத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.தற்போதைய காலகட்டத்தில் தனது காதலியுடன் வாட்ஸ்அப் ,ஃபேஸ்புக் போன்றவற்றில் பேசி தங்களது காதலை பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே புதன்சந்தை பகுதியில் வசிப்பவர் தான் ஆஷிக். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம். … Read more

ரூ.8000 ஆயிரம் விலையில் வெளிவந்த 4G ஸ்மார்ட் போன்! மக்களுக்கு ஜாக்பாட் தான்!

4G smartphone released at a price of Rs 8000 thousand! That’s the jackpot for people!

ரூ.8000 ஆயிரம் விலையில் வெளிவந்த 4G ஸ்மார்ட் போன்! மக்களுக்கு ஜாக்பாட் தான்! ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சாங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.தற்போது பல நிறுவனங்கள் வந்துவிட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம்.இந்த நிறுவனங்கள்,அனைத்து விலைகளிலும் செல்போனை லாஞ் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு முறை புதிய டிரேண்டிங் முறையில் புது புது மாடல்களை அறிமுகம் செய்கின்றனர். அப்போது அனனத்து நிறுவனங்களும் முந்தைய மாடலுக்கு … Read more

உஷார்..! செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து சிறுவன் பலி..!

செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம் உத்திரபிரத்தேசத்தில் நடந்துள்ளது. இன்று நாம் அனைவரும் செல்போனுடன் வாழ பழகிக் கொண்டுள்ளோம். காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை செல்போனுடனே சிலர் பொழுதை கழித்து வருகின்றனர். விளையாட்டு, வீடியோ பார்ப்பது, தொழில் நிமித்தமாக பயன்படுத்துவது என அனைவரும் செல் போனுக்கு அடிமைகளாகி உள்ளோம். சிலர் செல்போனில் பேட்டரி இல்லையென்ற போதிலும் சார்ஜ் செய்து கொண்டே பேசுவர். அப்பொழுது செல்போன் வெடித்தோ … Read more