ஆபரேஷன் கங்கா! இந்திய விமானப் படையின் முதல் விமானம் 200 இந்தியர்களுடன் டெல்லி வந்து சேர்ந்தது!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் எட்டப்படாத சூழ்நிலையில், போர் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியிருக்கிறது ரஷ்யா. அதோடு பல முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல் தொடுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மேற்கு மிதமாக ஆபரேஷன் கங்கா … Read more