இனி இவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு திட்டம்!!

இனி இவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு திட்டம்!!

இனி இவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு திட்டம்!! கொரோனா தொற்று பரவல் காரணமாக அதை தடுக்க கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணியில் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று … Read more

பன்னிரெண்டாம்  வகுப்பு முடித்வரா நீங்கள்? இதோ  ரூ.59 ஆயிரத்தில் மத்திய அரசின் சூப்பர் வேலை!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

பன்னிரெண்டாம்  வகுப்பு முடித்வரா நீங்கள்? இதோ  ரூ.59 ஆயிரத்தில் மத்திய அரசின் சூப்பர் வேலை! தற்பொழுது தொற்று பாதிப்பு முடிந்த பிறகும் மக்கள் அதிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் வேலையின்றி பெருமளவு தவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய புள்ளியல் அலுவலகம் தொழிலாளர் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் நகர்ப்புற மற்றும் அனைத்து பகுதிகளிலும் வேலை இன்றி இருப்பவர்கள் எண்ணிக்கை விகிதம் பட்டியலில் கூறியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு 9வது இடம் … Read more

தடை செய்யப்பட்ட சீன ஆஃப்களை மீண்டும் வேறொரு பெயரில் இந்தியாவினால் கொண்டுவர சீனா செய்த சதித்திட்டம்?

இந்திய-சீன எல்லைப் பிரச்சனை நடந்து முடிந்துள்ள நிலையில் சீன இந்தியாவின் நாட்டு ரகசியத்தை திருடுவதாக தகவல் வந்து பல ஆட்களை இந்தியாவில் தடை செய்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இருந்த டிக் டாக் ,ஹலோ, ஷேரிட், யூசி பிரௌசர் போன்ற 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது மத்திய அரசு . இருப்பினும் இந்த ஆப்களைப் போலவே டிக் டாக் லைட், ஷேரிட் லைட் லைட்,யூசி பிரௌசர் லைட், … Read more