அரசின் ரூ.2000குறித்து முக்கிய தகவல்! அம்பேத்கார் பிறந்தநாள் அன்று வழங்கப்படுமா?

Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

அரசின் ரூ.2000குறித்து முக்கிய தகவல்! அம்பேத்கார் பிறந்தநாள் அன்று வழங்கப்படுமா? மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 10 தவணை முறையில் பணம் போடப்பட்டுள்ளது. … Read more

இந்தியாவில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுபாடுகளை முழுவதுமாக விலக்க மத்திய அரசு முடிவு!

இந்தியாவில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுபாடுகளை முழுவதுமாக விலக்க மத்திய அரசு முடிவு!

இந்தியாவில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுபாடுகளை முழுவதுமாக விலக்க மத்திய அரசு முடிவு! இந்தியாவில் நிலவி வந்த கொரோனா பரவலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே கொரோனா தொற்றை கட்டுபடுத்த இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா கட்டுபாடுகளை விதித்தன. இதனிடையே இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பெருமளவு குறைந்து கொண்டு வருகிறது. மேலும் நாட்டில் நிலவி வந்த கொரோனா தொற்றின் மூன்றாவது அலையும் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக … Read more

கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு! எச்சரித்துள்ள மத்திய அரசு!!

கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு! எச்சரித்துள்ள மத்திய அரசு!!

கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு! எச்சரித்துள்ள மத்திய அரசு!! நாடு முழுவதிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்றின் தாக்கம் சமீப நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது. இதையடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். … Read more

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை! உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அச்சமடைந்த உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். ரஷியா தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களை கைபற்றி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் இந்த போரினால் உக்ரைன் நாட்டில் இந்தியா உள்பட பல லட்சக்கணக்கான … Read more

மருத்துவ மாணவர்களிடம் பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: -மத்திய அரசு!

மருத்துவ மாணவர்களிடம் பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: -மத்திய அரசு!

மருத்துவ மாணவர்களிடம் பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: -மத்திய அரசு! உக்ரைனில் தங்கி படித்துவந்த மாணவர்கள் அங்கு நடந்துவரும் போரின்  காரணமாக, தங்கள் நாடுகளுக்கு திரும்ப செல்கின்றனர். இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட இருபதாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றுள்ளனர். இந்திய மாணவர்கள் உக்ரைனில் போர் நடப்பதால், அங்கிருந்து தப்பித்து அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து மத்திய அரசின் உதவியுடன் அவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் இன்று அறிக்கை … Read more

மாணவர்களை மீட்பதில் மத்திய அரசின் திட்டம் என்ன? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மாணவர்களை மீட்பதில் மத்திய அரசின் திட்டம் என்ன? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மாணவர்களை மீட்பதில் மத்திய அரசின் திட்டம் என்ன? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்! உக்ரைன் மீது கடந்த 24-ந் தேதி போர் தொடங்கிய ரஷியா இன்று பத்தாவது நாளாக உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்கவில்லை. போருக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷிய நாட்டு மக்களையும் அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது, கார்கிவ் … Read more

அவர்களை அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு தாமதம்? மம்தா ஆவேசம்!

அவர்களை அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு தாமதம்? மம்தா ஆவேசம்!

அவர்களை அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு தாமதம்? மம்தா ஆவேசம்! உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்காமல் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் காரணமாக, உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை … Read more

அனைத்து மாநில, பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொரோனா கட்டுபாடுகள் குறித்து கடிதம்!

அனைத்து மாநில, பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொரோனா கட்டுபாடுகள் குறித்து கடிதம்!

அனைத்து மாநில, பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொரோனா கட்டுபாடுகள் குறித்து கடிதம்! உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றானது, கட்டுக்குள் வந்து கொண்டிருந்த வேளையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்னும் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் கொரோனாவின் உருமாற்றம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கொரோனாவின் உருமாற்றம் அடைந்த இந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட குறுகிய காலத்தில் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. இதனை தொடர்ந்து உலகின் … Read more

நாடு முழுவதும் அதிகரிக்கும் மின் கட்டணம்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

Govt instructs power supply companies to raise electricity tariffs to compensate

நாடு முழுவதும் அதிகரிக்கும் மின் கட்டணம்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை! தற்பொழுது நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம் மின் துறை அமைச்சகம் ஓர் வரையறுக்கப்பட்ட விளக்க குறிப்பை கொடுத்துள்ளது. அதில் பல மாநிலங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் சரியான கட்டண விவரங்களை சமர்ப்பிக்காமல் தாமதமான செலுத்தப்படும் கட்டண விவரங்களை மட்டும் சமர்ப்பிப்பதாக குறை கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களில் உள்ள பகிர்மான நிறுவனங்கள் செலவுகளை காட்டாத வகையில் கட்டண விவரங்களை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளனர். … Read more

ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பொருட்களுக்கு தடை! தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல்!!

ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பொருட்களுக்கு தடை! தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல்!!

ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பொருட்களுக்கு தடை! தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல்!! மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மத்திய அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை ஜூலை 1-ந்தேதி முதல் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி, ஜூலை 1 … Read more