ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்… தெற்கு இரயில்வே அறிவிப்பு!!

  ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்… தெற்கு இரயில்வே அறிவிப்பு…   நீலகிரி மாவட்டம் உதகையில் ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை இரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு இரயில்வே தகவல் வெளியுட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   தமிழகத்தில் மிகவும் பிரபலம் அடைந்த சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற மலை இரயில் சேவை சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட்டு வருகின்றது. இந்த மலை இரயிலில் பயணம் … Read more

நாளை வரை ரயில்கள்  இயங்க  தடை! ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Train ban until tomorrow! The announcement made by the railway administration!

நாளை வரை ரயில்கள்  இயங்க  தடை! ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!   ராமேஸ்வரத்திற்கு நாளையும் ரெயில்கள் செல்ல இரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது.ஒரு விரிகுடா மீது கட்டப்பட்ட 2.2 கி.மீ நீளமுள்ள அன்னை இந்திரா பாலம் ராமேஸ்வரம் தீவை முக்கிய நிலப்பகுதியுடன் இணைக்கிறது.இது இந்தியாவில் உள்ள இரண்டாவது மிக நீளமான கடற்பாலமாகும். இந்நிலையில் ராமேஸ்வரத்தின் அருகே அமைந்துள்ள பாம்பன் கடல் பகுதியில் அமைந்துள்ள இரயில் பாலத்தில் அமைந்துள்ள தூக்கு பாலத்தில் உள்ள தூணில் விரிசல் ஏற்பட்டதும் … Read more

இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துச் செல்லக்கூடாது! மீறினால் 3 ஆண்டு சிறை!

ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு இலட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு தீபாவளியை கொண்டாடுவதற்காக தொடர் வண்டியில் பயணம் செய்வார்கள். அப்படி செல்லும்போது மக்கள் தங்களுடைய உடைமைகளுடன் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எளிதாக தீப்பற்றக்கூடிய தன்மை இருக்கிறது என்பதால், தீ பிடித்து விபத்துக்கள் உண்டாகாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்வண்டியில் பயணம் செய்யும் போது எளிதில் தீ பிடிக்கக்கூடிய சிகரெட், தீப்பெட்டி, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசுகள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல தடை … Read more

மத்திய ரயில்வே துறை வெளியிட்ட தகவல்! இவ்வாறு பயணம் செய்தவர்களிடம்மிருந்து 126 கோடி வசூல் மக்களே உஷார் !

The information released by the Central Railway Department! 126 crore collected from those who traveled in this way!

மத்திய ரயில்வே துறை வெளியிட்ட தகவல்! இவ்வாறு பயணம் செய்தவர்களிடம்மிருந்து 126 கோடி வசூல் மக்களே உஷார் ! மத்திய ரயில்வேயில் பயணிகளிடையே தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பை பலபடுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து  ரயில்வே நிலையங்கள் மட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரெயில்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இதன் மூலம் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்தவர்கள்  18 லட்சத்து 37 ஆயிரம் … Read more