காரில் வந்து செயின் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு – போலீசார் விசாரணை!!

காரில் வந்து செயின் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு - போலீசார் விசாரணை!!

காரில் வந்து செயின் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு – சாலையில் தரதரவென்று இழுத்து செல்லப்பட்ட பெண்ணின் வீடியோ வைரல் – போலீசார் விசாரணை! கோவை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கவுசல்யா (வயது 38). இவர் தனது கணவருடன் நாள்தோறும் காலை நேரத்தில் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை கவுசல்யா நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். பணி காரணமாக அவரது … Read more

கொளத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 சவரன் தாலி செயின் பறிப்பு

Chain Snatching

கொளத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 சவரன் தாலி செயின் பறிப்பு சென்னை கொளத்தூர் யுனைடெட் காலனி பகுதியை சேர்ந்தவர் குமார் (50). இவரது மனைவி நாகராணி (44). குமார் எலக்ட்ரிகல் வேலை செய்து வருகிறார்.நாகராணி இல்லத்தரசியாக இருந்து வருகிறார். நேற்று மாலை 6 மணி அளவில் நாகராணி கோவிலுக்கு செல்வதற்காக கொளத்தூர் திருப்பதி நகர் நான்காவது மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நாகராணி அணிந்திருந்த … Read more