இந்திய ரயில்வேயின் புதிய தலைமை நிர்வாகி!!! முதல் பெண் நிர்வாகியாக ஜெயவர்மா சின்ஹா தேர்வு!!!

இந்திய ரயில்வேயின் புதிய தலைமை நிர்வாகி!!! முதல் பெண் நிர்வாகியாக ஜெயவர்மா சின்ஹா தேர்வு!!! இந்திய ரயில்வேயின் மிக உயரிய பதவியான தலைமை நிர்வாகி பதவிக்கு புதிய நிர்வாகியாக முதல் முறையாக இந்திய அரசாங்கம் பெண் ஒருவரை நிர்வாகியாக தேர்வு செய்து உள்ளது. இந்திய நாடு முழுவதும் இருக்கின்ற பல்வேறு ரயில்வே கட்டமைப்புகளையும் இந்திய ரயில்வே நிர்வகித்து வருகின்றது. இது இந்திய அரசின் ரயித்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. சுமார் 68000 கிலோ மீட்டர் பாதையை … Read more

வருமான வரி கூடுதலாக செலுத்துவோர்களின் கவனத்திற்கு! வருமான வரித்துறை முக்கிய தகவலை அறிவித்துள்ளது!!

வருமான வரி கூடுதலாக செலுத்துவோர்களின் கவனத்திற்கு! வருமான வரித்துறை முக்கிய தகவலை அறிவித்துள்ளது! வருமானவரி கூடுதலாக செலுத்துவோர்களுக்கு 16 நாட்களில் கூடுதலாக செலுத்தும் தொகை திருப்பி அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரித்துறை சார்பில் ஆன்லைனில் நடந்த ‘சம்வாத்’ அமர்வில் சி.பி.டி.டி என்று அழைக்கப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா அவர்கள் கலந்து கொண்டு இது பற்றி பேசினார். அந்த சம்வாத் இணைய கூட்டத் தொடரில் கலந்து கொண்டு பேசிய … Read more

இந்த பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும்! தேதிகள் வெளியீடு!

Elections will be held for these posts only! Release Dates!

இந்த பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும்! தேதிகள் வெளியீடு! தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் 51 கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 64 தற்செயல் பதவிகளுக்கு தேர்தல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் சத்திரபுளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் ,கைத்தறி தொழில்வணிகத்துறை ,சமூக நலத்துறை ,பட்டுவளர்ச்சித்துறை ,மீன்வளத்துறை ஆகிய ஐந்து துறைகளின் கீழ் வரும் ஐம்பது கூட்டுறவு சங்கங்களிலும் … Read more

சிறந்த நிறுவனங்கள் பட்டியலில்  இடம்பெற்ற  தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!…

Governor RN Ravi praises Tamil Nadu educational institutes in the list of best institutes!...

சிறந்த நிறுவனங்கள் பட்டியலில்  இடம்பெற்ற  தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!… தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி சிறப்பு கருத்தரங்கம் சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கியவர்கள் ஆவார்கள். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் மற்றும் … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!! பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள், துணை முதல் மந்திரிகள், நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். செயற்குழு கூட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி … Read more

இனி அனைத்து ஸ்டேட் பாங்க வங்கிகளிலும் இது கட்டாயம்! சேர்மனின் அதிரடி நடவடிக்கை! 

Attention people! Banks will not work for these four days!

இனி அனைத்து ஸ்டேட் பாங்க வங்கிகளிலும் இது கட்டாயம்! சேர்மனின் அதிரடி நடவடிக்கை! எம்பி வெங்கடேசன் அவர்கள் அனுப்பிய ஒரு கடிதத்தால் பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், எம்பி வெங்கடேசன் அவர்கள் இரு மாதங்களுக்கு முன்பு ஸ்டேட் பேங்க் சேர்மனுக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அதில் வங்கியில் பணிபுரியும் மகளிர் ஊழியர்களுக்கு என்று அந்தந்த அலுவலகங்களில் தனி கழிப்பறை கட்டாயம் வைக்க வேண்டும் எனக்கூறி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதனை பெற்றுக்கொண்ட ஸ்டேட் பாங்க் அவருக்கு பதில் … Read more

கோடக் மஹிந்திரா வங்கி தலைவரின் திட்டம் – திடுக்கிடும் தகவல்கள்!

இந்தஸ்இந்த் என்ற வங்கியினுடைய சந்தை மதிப்பு சரிந்துள்ளது. இந்த வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பில் 60 சதவிகிதம் சரிந்தது. ஏனெனில் சொத்து மதிப்பு இழப்பு என்பதாலும், டெபாசிட் இழப்பாலும், இந்தஸ்இந்த் வங்கிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தஸ்இந்த் என்ற இந்த வங்கியின் பங்குகளை வாங்க போவதாக கோடக் மஹிந்திரா வங்கி தலைவர், உதய் மஹிந்திரா திட்டமிடுகிறார் என்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவ்வாறு வாங்குவதால் இந்தஸ்இந்த் வங்கியை வாங்குவதால், கோடக் மஹிந்திரா வங்கியின் மதிப்பு 83 … Read more