காதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!

தன்னை ஏமாற்றிய காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் மண்டபத்திற்கு சென்று நிறுத்திய பெண்ணை பற்றிய செய்தி மிகவும் வைரலாக பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 30 வயதாகிறது. இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பொழுது அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணொருவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் … Read more

300 கோடி மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்! நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டேக்கா கொடுக்கிறாராம்!!

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் மோசடி வழக்கில் சிக்கிக் கொண்டார். இந்த வழக்கை ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்திய சென்னையை சேர்ந்த நீதிமணி ராமநாதபுர ஆசிரியர் ஆனந்த் உள்ளிட்டோர் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ஞானவேல் ராஜாவின் மீது புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு வழக்கின் கீழ் ஞானவேல் ராஜாவிற்கு சம்மன் அனுப்பி, நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டது இந்த சம்பவத்திற்கு முன்னாள் காவல்துறையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க … Read more