வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர்! சோதனை செய்த போது மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி!
வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர்! சோதனை செய்த போது மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி! வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபரின் உடலில் இருந்து தேவையற்ற பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியை சேர்ந்தவர் சங்கர் வயது 24. இவர் அதிகமாக மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தாண்டு ஜனவரி மாதம் வரை 4 மாதங்கள் தங்கி … Read more