இனி மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை ரசிக்கலாம்! சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்த சூப்பர் ஏற்பாடு!

இனி மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை ரசிக்கலாம்! சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்த சூப்பர் ஏற்பாடு!

மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதை மற்றும் உரிமைகளை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த வாழ்வாதாரத்தை வழங்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வருடந்தோறும் டிசம்பர் மாதம் 3ம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை அடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை கண்டுகளிக்க பொருத்தமாக தற்காலிக பாதை அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தற்காலிக நடைபாதையை நகராட்சி நிர்வாக … Read more

சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சூப்பர் நடவடிக்கை! மாநகராட்சி வெளியிட்ட தகவல்!

சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சூப்பர் நடவடிக்கை! மாநகராட்சி வெளியிட்ட தகவல்!

டெல்லியில் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, போன்றவற்றை குறைக்கும் விதத்தில் வாகன கட்டுப்பாடு திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. நாட்டில் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்ற இந்த திட்டத்தில் அரசு பணியாளர்களும் அவற்றைப் பிடித்து வருகிறார்கள். போக்குவரத்து நெருக்கடி மற்றும் புகையை வெளியேற்றும் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்காக வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனோய் நகரில் வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்கு பிறகு முக்கிய மாவட்டங்களில் மோட்டார் பைக் உபயோகத்திற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நகரில் 54 லட்சம் … Read more

சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை மாநகரத்தின்  2️2 சுரங்கப்பாதைகள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது அதிலும் குறிப்பாக சென்னை மாநகராட்சியில் செய்த கனமழையின் காரணமாக வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது இதன் காரணமாக, பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு மறுபடியும் இயல்பு நிலைக்கு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், சென்னையில் சென்ற அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 16ஆம் தேதி அதாவது … Read more

இதை செய்தால் இனி இதுதான் கதி! சென்னை மாநகராட்சி அதிரடி!

இதை செய்தால் இனி இதுதான் கதி! சென்னை மாநகராட்சி அதிரடி!

கடந்த 2014ஆம் வருடம் இந்தியாவின் பிரதமராக முதல் முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் பிரதமர் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதாவது தூய்மை இந்தியா என்ற திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து நகரங்கள், கிராமப்புறங்களில், நகராட்சி பேரூராட்சி என்று அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு என்று தனியாக தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த திட்டமானது இந்தியாவில் மிகவும் அருமையாக … Read more

பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி!

பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி!

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறும் விதமாக பொது இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து இருக்கின்றது.தமிழகத்தில் நேற்று ஒரே தினத்தில் 1964 பேருக்கு நோய் தொற்று நோய் பரவல் ஏற்பட்டிருக்கிறது. 28 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்திருக்கிறார்கள் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 242 பேரும், கோயம்புத்தூரில் 229 மேலும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 34 மாவட்டங்களில் 100க்கு கீழே இருந்தாலும் 4மாவட்டங்களில் தொடர்ந்து நோய்தொற்று அதிகரித்து வருவதால் … Read more

சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கட்டட கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு 2000 ரூபாய் முதல் 5 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை செய்திருக்கிறது. சென்னை மாநகராட்சி அழகாகவும், தூய்மையாகவும், வைத்திருக்க மாநகராட்சி சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளீன் சென்னை என்ற பெயரில் பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது வீடு வீடாக சென்று சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை … Read more

சென்னை மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் ஆஃபர்! பொதுமக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

சென்னை மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் ஆஃபர்! பொதுமக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது தவணை செலுத்திக்கொள்வதற்கு செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடு மேலும் இரண்டு தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக.மாநகராட்சியின் சார்பாக இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு மண்டல அலுவலகங்களில் இருந்து தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக இரண்டாவது தவணை தடுப்பூசி திருத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு கோவாக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்களுக்கு 23 மற்றும் 24 ஆகிய இரண்டு தினங்களில் … Read more

மெரினா கடற்கரை! பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது: சென்னை மாநகராட்சி!

மெரினா கடற்கரை! பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது: சென்னை மாநகராட்சி!

சென்னை மெரீனா கடற்கரையில் அக்‌. 31ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்த வழக்கு ஒன்றில், கடற்கரைகளில் … Read more

ஊரடங்கு தளர்வில் எந்தெந்த நிறுவனங்கள், கடைகள் இயங்கலாம்? – சென்னை மாநகராட்சி

ஊரடங்கு தளர்வில் எந்தெந்த நிறுவனங்கள், கடைகள் இயங்கலாம்? - சென்னை மாநகராட்சி

ஊரடங்கு தளர்வில் எந்தெந்த நிறுவனங்கள், கடைகள் இயங்கலாம்? – சென்னை மாநகராட்சி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல் கட்டமாக மார்ச் 21ம் தேதி முதல் ஏப்ரல் 14 தேதி வரை முதன் முதலாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரவிருந்த நிலையில் மத்திய அரசு சார்பில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என நிற வாரியாக மண்டலங்கள் … Read more

தன்னர்வலர்களுக்கு தடை விதித்த தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் க்கு காட்டிய தாராளம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

RSS Works with Chennai Corporation-News4 Tamil

தன்னர்வலர்களுக்கு தடை விதித்த தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் க்கு காட்டிய தாராளம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள் உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்துடன் பொது மக்களுக்கு பல்வேறு  கட்டுபாடுகளையும் விதித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அரசும் இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் வகையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் … Read more