இறந்த மனிதனுக்கும் இந்த நிலையா? உயர் நீதிமன்றம் வேதனை!

இறந்த மனிதனுக்கும் இந்த நிலையா? உயர் நீதிமன்றம் வேதனை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மடுர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த உயிரிழந்தவர்களின் உடல்கள் ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அந்த சமூகத்திற்காக மயானம் அமைக்க வேறு இடம் ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்து அந்த ஓடை புறம்போக்கு அருகில் நிலம் வைத்திருப்பவர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த சமயத்தில் அருந்ததியருக்கு மயானம் அமைக்க தகுதியான நிலத்தைத் தேர்வு செய்து அதற்கு உரிய … Read more

தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் வீடியோ பதிவுடன் நடைபெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தற்போது நடந்து முடிந்த இருக்கக் கூடிய சூழ்நிலைகள் பல பகுதிகளில் மறைமுக தேர்தல் நடத்தப்படவில்லை இந்த சூழ்நிலையில், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் உள்ளிட்டவற்றில் பங்குபெறும் வார்டு … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கின்றது. சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் எனவும், அதன்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள். இந்த நிலையிலே, அடுத்த வருடம் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துமாறு மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும், என வழக்கறிஞர் ஆனந்த் பாபு தொடர்ந்த வழக்கில், சாதிவாரி கணக்கெடுப்பை … Read more

நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு !!

நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு !!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கிவரும் நியாயவிலைக் கடைகளில் அரிசி டன் கணக்கில் பாதிக்கப்படுவதாகவும், அதிக விலைக்கு விற்கப் படுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் குடோன் ஒன்றில் கால்நடைகளுக்கான பதுக்கி வைத்திருந்த 31.5 ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டனர். மேலும் , இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி அருகே வாகனத்தில் கடத்தப்பட்ட 9 டன் அரிசியும் … Read more

தனி அதிகாரியை எதிர்த்து வழக்கு: விஷாலுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தனி அதிகாரியை எதிர்த்து வழக்கு: விஷாலுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தனி அதிகாரியை எதிர்த்து வழக்கு: விஷாலுக்கு காத்திருந்த அதிர்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கீதா என்ற தனி அதிகாரியை நேற்று நியமனம் செய்யப்பட்டதை அடுத்து இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் விஷால் இன்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும், நடிகர் சங்கம் தொடுத்த வழக்கு நிலுவையில் … Read more