நெஞ்சில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற செலவு இல்லாத எளிய வழிகள் இதோ..!!
நெஞ்சில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற செலவு இல்லாத எளிய வழிகள் இதோ..!! 1)கற்பூரவல்லி இலையை அரைத்து 1 கிளாஸ் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி தேன் கலந்து அருந்தினால் நெஞ்சில் அடைபட்டு கிடந்த சளி முழுதும் கரைந்து வெளியேறும். 2)துளசி மற்றும் வெற்றிலை அரைத்து சாறு பிழிந்து தேன் கலந்து காலை, இரவு என இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி பாதிப்பு நீங்கும். 3)ஓமம், சீரகம், மிளகு ஆகிய மூன்றையும் சம … Read more