பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம்! உயர் ஜாதியினர் முதுகில் குத்திய முதலமைச்சர் ஸ்டாலின்! விழித்துக் கொள்வார்களா உயர் ஜாதியினர்?

உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு எனவும் தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதோடு அனைத்து கட்சி கூட்டத்திற்கும் தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது அதன் அடிப்படையில் தலைமை செயலகத்தில் இன்று நடந்த அனைத்து … Read more

குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் இருக்கின்ற மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுது நீக்கும் பணிகள் நிறைவடைந்து கடந்த 26 ஆம் தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த பாலத்தில் நேற்று மாலை ஒரே சமயத்தில் 500க்கும் அதிகமானோர் நின்றிருந்த நிலையில், திடீரென்று பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் கேபிள் பாலத்திலிருந்த பொதுமக்கள் எல்லோரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து குறித்து … Read more

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலமாக திகழ்கிறது! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் பெருமிதம்!

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் தமிழகத்தில் பெருவறையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது. அந்த தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறை என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் என்று பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக புகார் எழுந்தது. … Read more

இந்திய கடற்படையின் செயல் வருத்தம் அளிக்கிறது! பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையைச் சார்ந்த பத்து மீனவர்கள் விசைப்படகில் தெற்கு மன்னார் வகையுடா கடல் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படை தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த மீனவர் வீரவேல் படுகாயம் … Read more

உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்றியா? திமுகவின் செய்தி தொடர்புச் செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு!

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து அந்த கட்சியைச் சார்ந்த பல முக்கிய மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் இதற்கு சான்றாக விளங்குகிறார்கள். மேலும் கட்சியின் மேலிடத்தில் தான் இப்படி என்றால் ஊராட்சி மன்ற தலைவர் முதல் கவுன்சிலர்கள் வரையில் அடித்தட்டு பதவியில் இருக்கும் திமுகவினர் கூட இது போன்ற சில ரொம்ப ரொம்ப தகாத … Read more

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை! சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

இணையதள விளையாட்டு தடை மசோதா இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினால் தாக்கம் செய்யப்படவிருக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது. முன்னதாக இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9ம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய சட்டசபை கூட்டத் தொடரில் தமிழகத்தில் இணையதள ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி … Read more

தமிழக சமய அடையாளங்களை மறைப்பதன் மூலமாக முதல்வருக்கும் திமுகவிற்கும் என்ன ஆதாயம் என தெரியவில்லை! கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!

பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவி பாளையத்தில் கோடி சுவாமி குருபூஜையில் பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது புதிய கல்விக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்யவில்லை. அம்பேத்கர் மற்றும் அவருடன் இருந்த குழுவும் தான் முடிவு செய்தது. இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என பாஜக சொல்லுகிறது. குறிப்பிட்ட மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் … Read more

அமைச்சர் வழங்கிய பிரியாணி விருந்தில் வெடித்தது திமுகவின் உட்கட்சி பிரச்சனை! மதுரை மாவட்ட திமுகவில் பரபரப்பு!

முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் சார்பாக கட்சியினருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் மூர்த்தி நகர செயலாளர் தளபதி 9 பகுதி செயலாளர்கள் 52 வட்டச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் புறக்கணித்தனர் அமைச்சரை சார்ந்த மத்திய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பெரும்பாலும் பங்கேற்றார்கள். இதன் காரணமாக அதிர்ச்சிக்கு உள்ளான தியாகராஜன் பேசும் போது அதனை வெளிப்படுத்தி கொந்தளித்தார். அவர் தெரிவித்ததாவது திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சை … Read more

ஐயையோ அது வேணாவே வேணாம்! பாஜகவால் கதறும் திமுக!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் தொடர்பான நாடாளுமன்ற குழு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக ஹிந்தி மொழியை பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பதாக தமிழக முதல்வரும் திமுக தலைவர் ஆன ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். அதோடு இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் என்று கட்டாயமாக தெரிவித்திருந்த நிலையில், இந்தி திணிப்பை வாபஸ் பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று … Read more

என்னய்யா இது வம்பா போச்சு!ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க வருத்தம் தெரிவித்த பொன்முடி!

திமுகவின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் பேச்சில் சமீப காலமாகவே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக அரசின் சார்பாக பெண்களுக்கு இலவசமாக செயல்படுத்தி வரும் திட்டமான பேருந்து பயணத்திட்டத்தை ஓசி டிக்கெட் என்று தெரிவித்து பேசியது மிகப் பெரிய பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கிராம சபை கூட்டத்திலும் ஒரு பெண்ணை ஒருமையில் பேசிய காட்சி கண்டனத்திற்குள்ளானது. இது போன்ற பேச்சுக்கள் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சியினர் சமூக வலைதளத்தில் … Read more