சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் எப்போது? அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர் மாதம் 2வது வாரத்தில் நடைபெறுகிறது. அதோடு இந்த கூட்டம் 4 தினங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் உள்ளிட்ட சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் புதிய தொழில் முதலீட்டுக்கான அனுமதி … Read more

சென்னை வண்டலூரில் பசுமை தமிழகம் இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழக வனத்துறையின் சார்பாக இயற்கை வளங்களை காக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் பசுமை இயக்கம் தொடக்க விழா இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடந்தது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொண்டு பசுமை தமிழகம் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மேலும் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் 23.8 சதவீதமாக இருக்கின்ற காடுகளின் பரப்பளவு 10 வருடங்களில் 33 சதவீதமாக அதிகரிக்க இந்த பசுமை தமிழகம் திட்டம் … Read more

ஒருவரை கூட விடக்கூடாது உடனே போன் போடுங்க! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சத்துணவு திட்டம் கொண்டுவரப்பட்டதே அதற்காகத்தான். அதன் பிறகு தான் பசியாஸ் திட்டம், இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது இவை அனைத்தும் பள்ளி இடைநிற்றலை தவிர்ப்பதற்காகத்தான். குறிப்பாக பெண் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் படிக்கும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை … Read more

திமுகவின் முக்கிய அமைச்சருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் முதலமைச்சர்!

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நோய் தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அதாவது சமூக இடைவெளி, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து நோய் தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைய தொடங்கினார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால் பொதுமக்கள் … Read more

முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள்! இறுதியாக என்ன நடந்தது தெரியுமா?

மதுரை தமுக்கம் மைதானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவிற்கு வருகை தந்த திமுகவின் மாமன்ற உறுப்பினர்கள் 50க்கும் மேற்ப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக, அதிருப்திக்குள்ளான திமுக மாமன்ற உறுப்பினர்கள் தங்களை ஆடு,மாடு போல அடைத்து வைத்திருக்கிறார்கள் எனவும், தங்களை விழாவிற்கு அழைத்திருக்க வேண்டாம் என்று தெரிவித்தும், கூச்சலிட்டனர். இதன் காரணமாக, அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மேயர் இந்திராணி மற்றும் மாநகர ஆணையர் ஸிம்ரன் உள்ளிட்டோர் மாமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேயர் மற்றும் … Read more

குழந்தைகளே இதோ இது உங்களுக்கா! முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள புதிய திட்டம்!

Here it is for you kids! A new project to be launched by the Chief Minister!

குழந்தைகளே இதோ இது உங்களுக்கா! முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள புதிய திட்டம்! தமிழகத்தில் மாநில அரசின் நிதிகளை கொண்டு காலை  உணவு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 1,545 தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ 33.56 கோடி முன்னதாகவ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி திட்டத்தில்  அரிசி உப்புமா ,ரவா உப்புமா ,சேமியா உப்புமா ,கோதுமை ரவா உப்புமா ,ரவா கிச்சடி, சேமிய … Read more

டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! மாலையில் நடைபெறவிருக்கும் பிரதமருடனான சந்திப்பு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைநகரம் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று காலை அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். அதன் பிறகு இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் பேசவிருக்கிறார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவர் பிரதமரிடம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பது … Read more

அவர் கருணாநிதியின் நினைவு நாளுக்கு வராததற்கு இதுதான் காரணமாம்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார் அவருடைய 4வது ஆண்டு நினைவஞ்சலி கடந்த 7ம் தேதி திமுகவினர் மற்றும் அந்த கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோரால் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட பலரும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்கள். ஆனால் … Read more

தொடர் கனமழை காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதலமைச்சர் திடீர் ஆலோசனை!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கி அதன் காரணமாக, மழை பெய்து வருவதால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதோடு ஒகேனக்கல் காவிரி கரையில் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. ஆகவே ஊட்டமலை சத்திரம், நாடார் கொட்டாய், போன்ற காவிரி கரையோர பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறார்கள். காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் … Read more

மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது! முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்!

சென்னையில் இருக்கின்ற குருநானக் கல்லூரியின் 50ம் ஆண்டு பொன்விழா இன்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது நோய் தொற்றால் என்னுடைய தொண்டை பாதிக்கப்பட்டிருக்கிறது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால், என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக நடைபெற்ற சில சம்பவங்கள் என்னை மன வேதனையடைய செய்திருக்கின்றன. பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை … Read more