மத்திய மாநில அரசுகளுக்கிடையே உறவு இருக்கிறது! ஆனால்…..

மத்திய மாநில அரசுகளுக்கிடையே உறவு இருக்கிறது! ஆனால்.....

மத்திய, மாநில, அரசுகளுக்கிடையே உறவு இருக்கிறது. திமுகவுக்கும், பாஜகவுக்குமிடையே எந்த விதமான உறவுமில்லை. பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்து கொள்ளாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, திமுகவிற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குமிடையே இருப்பது அரசியல் உறவல்ல, கொள்கை உறவு. இதனை யாராலும் பிரிக்க இயலாது. திமுக நிலைத்து நிற்பதற்கு காரணம் அடிப்படை கருத்தியலில் நிற்பது … Read more

இன்று டெல்லி விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! நாளை பிரதமருடன் சந்திப்பு!

இன்று டெல்லி விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! நாளை பிரதமருடன் சந்திப்பு!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையிலிருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இது குறித்து பேசவிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று சொல்லப்படுகிறது. இதற்காக இன்றிரவு 9.30 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி விரைகிறார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து நாளைய தினம் அவர் வாழ்த்து தெரிவிக்கிறார். இதனையடுத்து மாலை 4.30 மணியாளவில் … Read more

செஸ் ஒலிம்பியாட்ப்போட்டி! பாராட்டிய பிரதமர் நன்றி தெரிவித்த முதல்வர்!

செஸ் ஒலிம்பியாட்ப்போட்டி! பாராட்டிய பிரதமர் நன்றி தெரிவித்த முதல்வர்!

கடந்த 2014 ஆம் வருடம் பாஜக நரேந்திர மோடி தலைமையின் கீழ் ஆட்சிக்கு வந்த பிறகு திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடுமையான முதல் நிலவி வந்தது. இந்த நிலையில், பாஜகவை ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கடுமையாக விமர்சனம் செய்தார். அதேபோல பாஜகவும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிக சிறப்பாக நடத்தியதற்காக பாராட்டு தெரிவித்த பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார். … Read more

இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா! சிறப்பு விருந்தினராக பங்கேற்க்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி!

இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா! சிறப்பு விருந்தினராக பங்கேற்க்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி!

44 ஆவது உலக செஸ் சாம்பியன் போட்டியான செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பலர் போட்டிகளை வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சார்ந்த பிரக்யானந்தா வெகு சிறப்பாக விளையாடினார். அதோடு தமிழகத்தை சேர்ந்த பலர் பல நாட்டு செஸ் சாம்பியன்களுடன் தொடரை சமம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில், வெகு சிறப்பாக நடைபெற்ற செஸ் … Read more

தலைநகர் சென்னையில் காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தலைநகர் சென்னையில் காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

இன்றைய தினம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூபாய் 186.51 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கின்ற 1,036 காவலர் குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்த வைத்தார். காவலர் குடியிருப்புக்கான சாவிகளை பயனாளிகளிடமும் வழங்கினார். உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் 55.19 கோடி செலவில் 253 வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதேபோல சென்னை புதுப்பேட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டிருக்கின்ற 596 காவலர் குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இருட்டில் பத்தளிப்போருக்கு ஒளி கொடுக்கும் அறிவுச்சுடர் புத்தகங்கள் முதலமைச்சர் ஸ்டாலின்!

இருட்டில் பத்தளிப்போருக்கு ஒளி கொடுக்கும் அறிவுச்சுடர் புத்தகங்கள் முதலமைச்சர் ஸ்டாலின்!

மக்கள் சிந்தனை பேரவை சார்பாக ஈரோட்டில் புத்தகத் திருவிழா ஏற்பாடு நடந்தது. இதில் காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுக் கொண்டு ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு உரையாற்றிய அவர் புத்தகத் திருவிழா என்பது அறிவு திருவிழா, தமிழ் திருவிழா சென்னையை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் இது போன்ற புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியுடன் இதுபோன்ற புத்தகக் கண்காட்சி நடத்துவதற்கு இந்த வருடம் 4.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது … Read more

சமூக வலைதளத்தில் முகப்பு படத்தை மாற்றிய முதல்வர்! எப்படி தெரியுமா?

சமூக வலைதளத்தில் முகப்பு படத்தை மாற்றிய முதல்வர்! எப்படி தெரியுமா?

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றது. சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்தில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறது. அதோடு சமூக வலைதளங்களில் முகப்பு படத்தில் தேசிய கொடியை வைக்க வேண்டும் எனவும், பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் வைத்திருக்கிறார்.   ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! #NewProfilePic pic.twitter.com/mWgAtmbQ9L — M.K.Stalin – தமிழ்நாட்டை … Read more

பன்னீர்செல்வத்தை பற்றி நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Chief Minister Stalin inquired about Panneerselvam!

பன்னீர்செல்வத்தை பற்றி நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்! கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தமிழகத்தில் மேலும் 2034 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனாபாதிப்பால் சென்னையிலுள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் அவர் விரைவில் உடல் நலம் முழுமையாக குணமடைய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கொரோனா … Read more

காங்கிரஸ் தலைவரை அழைக்காமல் மோடியை அழைப்பது ஏன்?பின்னணி திட்டம் என்ன!?

Why invite Modi instead of Congress leader? What is the back plan!?

காங்கிரஸ் தலைவரை அழைக்காமல் மோடியை அழைப்பது ஏன்?பின்னணி திட்டம் என்ன!? புதுடெல்லியில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்திலுள்ள பூஞ்சேரி கிராமத்தில் வருகின்ற 28 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் முதன் முறையாக வெளியாகும் வரலாற்று சிறப்புமிக்க இந்த செஸ் திருவிழா 187 நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். மேலும் அவர்களின் வருகையை ஒட்டி அவர்களுக்காக … Read more