குழந்தைகளுக்கு எதிரான இந்த செயல்களா? தமிழ்நாடு முதல் 14 மாவட்டங்களில் சிபிஐ அதிரடி சோதனை!

Are these acts against children? CBI raids 14 districts in Tamil Nadu

குழந்தைகளுக்கு எதிரான இந்த செயல்களா? தமிழ்நாடு முதல் 14 மாவட்டங்களில் சிபிஐ அதிரடி சோதனை! தற்போது நாடு முழுவதும் தற்போது குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுவும் இந்த கொரோனா காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருந்த சமயத்தில் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலமாக மட்டுமே இந்த சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து மற்றும் வீடியோ பதிவிட்டது … Read more

இறந்த சிறுமிக்கு கிடைத்த நீதி! ராணுவ அதிகாரிக்கு நீதிபதி அளித்த  தக்க தண்டனை!

Justice for the dead girl! Judge gives sentence to army officer

இறந்த சிறுமிக்கு கிடைத்த நீதி! ராணுவ அதிகாரிக்கு நீதிபதி அளித்த  தக்க தண்டனை! காலகாலமாக பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது.கடந்த காலத்தில் பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகள் ஏதும் வெளி கொண்டு வரவில்லை.தற்பொழுது பெண்கள் விழிப்புணர்வுடன் தங்களுக்கு ஏற்படும் அவலத்தை அவ்வபோது கூறிவருகின்றனர்.அந்தவகையில் தேனீ மாவட்டம் சீப்பாளகோட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் தான் இராணுவ வீரர் பிரபு.இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது உறவினரின் 15 வயது தக்க சிறுமியை திருமணம் செய்து … Read more

பங்களாவில் நடைபெற்ற கொடூரம்! ஆசை படுவோரை எல்லாம் அடையும் சாமர்த்தியம்! மீண்டும் வெளிவந்த அதிர்ச்சி சம்பவங்கள்!

The atrocity that took place in the bungalow! The ability to reach the aspirants! Shocking incidents that came out again!

பங்களாவில் நடைபெற்ற கொடூரம்! ஆசை படுவோரை எல்லாம் அடையும் சாமர்த்தியம்! மீண்டும் வெளிவந்த அதிர்ச்சி சம்பவங்கள்! உலகம் எங்குதான் போகிறது? ஒரு பள்ளியில் வெளிவந்த பாலியல் புகார்களை தொடர்ந்து, விளையாட்டு பயிற்சியாளர், அமைச்சர்கள், நடிகர்கள், என பலரின் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பெண்களை என்னதான் நினைக்கிறார்கள் அவர்கள் என்று அவர்களை அரசு இரும்பு கரம் கொண்டும், கடுமையான சட்டங்களை போட்டும் மட்டுமே அடக்க முடியும், என்பது அனைவரின் மனதிலும் தோன்றும் எண்ணமாக உள்ளது. கடந்த … Read more

சின்ன குழந்தை என்று கூட பார்க்காமல் இராணுவ வீரர் செய்த கொடூரம்! கொடுமையின் உச்ச கட்டம்!

The atrocity committed by an army soldier without even seeing that little child! The peak of cruelty!

சின்ன குழந்தை என்று கூட பார்க்காமல் இராணுவ வீரர் செய்த கொடூரம்! கொடுமையின் உச்ச கட்டம்! மனிதர்கள் அனைவரும் தன் மனசாட்சியை கழட்டி வைத்து விட்டனர் போன்று தெரிகிறது நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இந்த சமுதாயத்தில் இருந்து. கோவாவில் இருந்து நிஜாமுதீன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஒரு 8 வயது சிறுமி மற்றும் அவளது குடும்பமான தந்தை, தாய், அண்ணன், மற்றும் தங்கையுடன் … Read more

சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல்..!

ஆசை வார்த்தைகூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியை சேர்ந்தவன் 22வயதான முருகன். இவன் 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சைல்டு லைன் அமைப்பு சார்பில் கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் முருகனை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கோம்பைகாடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் … Read more

தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பெண் குழந்தை :! திருச்சியில் அரங்கேறிய சம்பவம்

பிறந்த குழந்தையை தொப்புள் கொடியோடு சேர்த்து மூட்டையாகக் கட்டி முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே புதர் பகுதியில் மூட்டை ஒன்று வீசப்படிருப்பதனை கண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் அவற்றை பரித்து பார்த்தனர்.அதில் தொப்புள் கொடியுடன் இருந்த பெண் குழந்தை ஒன்று இருந்தது. மேலும் குழந்தையை மீட்டு எடுத்த சம்பவத்தை வீடியோவாக  சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும்,அவர்கள்  அந்த குழந்தையை மீட்டு  அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சேர்த்தனர்.இது … Read more