6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

What happened to a 6-year-old child! The people of the area are sad!

6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பொட்டல்குழியைச் சேர்ந்தவர் சகாய வால்டர்(43). இவர் போட்டோகிராபராக ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார். இவரது குழந்தை டஸ்கின் ஜோந்த் (6). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்த பின் வீட்டிற்கு வந்த டஸ்கின் ஜோந்த் வீட்டிற்கு முன்னால்  விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது  வீட்டிற்கு முன்னால் இருக்கும் … Read more

தாய் குளிக்கும் வீடியோவை இன்ஸ்ட்டா லைவ் செய்த மகள்- பெற்றோர்களே உஷார்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த தர்ம சங்கடமான நிகழ்வு ஒன்றை டிக் டாக் செயலியில் பகிர்ந்துள்ளார். குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் நேர்த்தியான கலை . அதை எல்லோராலும் எல்லா நேரத்திலும் நேர்த்தியாக கையாண்டு விட முடியாது. அதுவும் இன்றைய நவீன காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சிக்கலான சவாலாய் உள்ளது. இப்படி தன பெண் குழந்தையால் நடந்த தர்ம சங்கடமான சூழல் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவை … Read more

திமுக பிரமுகரின் மகன் கைது! 8 மாத சிசுவை கலைக்க நினைத்த விபரீதம்!

DMK leader's son arrested The tragedy of trying to dissolve an 8 month old baby!

திமுக பிரமுகரின் மகன் கைது! 8 மாத சிசுவை கலைக்க நினைத்த விபரீதம்! கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். திமுக வை சேர்ந்த இவர் கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது மகன் வசந்தகுமார் என்பவர்க்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வசந்தக் குமாரின் எதிர்வீட்டில் வசிப்பவர் காமாட்சி. இவரது தாயார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். அதனால் காமாட்சி தனது தாய் மாமன் இளையராஜாவின் பராமரிப்பில் … Read more

9 விரல்களுடன் பிறந்த அதிசிய குழந்தை!

கர்நாடகாவில் ஒரு கால்களில் மற்ற 9 விரலுடன் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   எப்பொழுதும் இயற்கைக்கு எதிராக இந்த மாதிரி நிகழ்வுகள் நடப்பது அதிசியம். இப்படி நடந்த பல விசயங்கள் அந்த குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் இந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.   கர்நாடகாவில் உள்ள ஹோசாபெட் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. … Read more

4 மனைவிகள் இருக்கும் நிலையில் கணவனின் கொடூர செயல்! இப்படியும் ஒரு மனிதனா?

Husband's cruel act while having 4 wives! Is he still a human being?

4 மனைவிகள் இருக்கும் நிலையில் கணவனின் கொடூர செயல்! இப்படியும் ஒரு மனிதனா? பெண் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.மேலும் அவர்களை மிகவும் வலிமையாக வளர்க்க வேண்டும்.எது நடந்தாலும் அவர்கள் தைரியமாக வெளியில் சொல்லும் அளவுக்கு இருக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாரதி(47) வயதான இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவிக்கு, 1 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் … Read more

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்! மனசாட்சிகள் மடிந்து போனது!!

வேலூர் மாவட்டத்தில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கருகிய நிலையில் உள்ள உடலை மீட்டு எடுக்கபட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அங்குள்ள மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாரை என்ற ஊரில் அரசு மருத்துவமனைக்கு மிக அருகில் எரிந்த நிலையில் ஒரு அட்டை பெட்டி இருந்துள்ளது. மருத்துவமனைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் என்னவென்று பார்க்கச் சென்ற மக்கள் பயந்து போய் அலறி இருக்கின்றனர். அங்கு போய் … Read more

ஒரு குழந்தைக்கே இவ்வளவு பணமா! அள்ளிக்கொடுக்கும் தென்கொரியா!!

உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்ட நாடு தென் கொரியா. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டில் தென்கொரியாவில் பிறப்புகளைவிட இறப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 2020 ஆம் ஆண்டை 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பிறப்புகளின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைவாக உள்ளதாம்.அதாவது கடந்த ஆண்டு 2,75,800 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளதாகவும், ஆனால் இறப்பு எண்ணிக்கை 3,07,764 ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாட்டில் வயதானவர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவதற்கு … Read more

தன்னோட குழந்தையை பார்க்கிற பெண்ணுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் பிரபல நடிகை?

பாலிவுட் பிரபல நடிகையான கரீனா கபூர், நடிகர் சயீப் அலிகான் என்பவரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தற்போது அவருக்கு இரண்டு வயதில் தைமூர் அலிகான் என்ற ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. அந்த  குழந்தையை பார்த்துக்கொள்ளும்  வேலைக்கார பெண்ணை தேர்வு செய்யும் மாபெரும் நேர்முக தேர்வு ஒன்றை நடத்தி உள்ளார். முடிவில் ஒரு பெண்ணை தேர்வு செய்து,  அவரிடம் சம்பளத்தை பற்றி பேசி உள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் சம்பளம் தருவதாக  … Read more

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்! திருவண்ணாமலை அருகே தடுப்பூசி முகாமில் குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் உடல்நலமில்லாமல் குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான சீரஞ்சீவி. இவரது மனைவி தமிழரசி. இத்தம்பதிகளுக்கு லித்தீஷ் என்ற அழகான 5 மாதக் குழந்தை உள்ளது. குழந்தையை புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டதில் இருந்தே குழந்தை மிகவும் சோர்வாகவும் ஆகாரம் எதுவும் … Read more

தாலி கட்டும் முன்பே தாயான பெண்! குழந்தையை கொன்று நாடகமாடியது அம்பலம்..!!

தாலி கட்டும் முன்பே தாயான பெண்! குழந்தையை கொன்று நாடகமாடியது அம்பலம்..!! விருதுநகர் மாவட்டம் திருமால் புதுப்பட்டியை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் குழந்தை கடந்த 5 ஆம் தேதி மர்மமான முறையில் தண்ணீர் மூழ்கி இறந்து கிடந்தது. குழந்தையை தனது கணவர் அமல்ராஜ்தான் கொன்றார் என சுஷ்மிதா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் துரிதமான விசாரணையை தொடங்கினர். குழந்தை இறப்பு பற்றி அமல்ராஜ் குடும்பத்தினரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் சுஷ்மிதா … Read more