அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அதிர்ச்சியான நிகழ்வு!! ஊழியர் செய்த விபரீத காரியம்!! 

அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அதிர்ச்சியான நிகழ்வு!! ஊழியர் செய்த விபரீத காரியம்!! 

அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அதிர்ச்சியான நிகழ்வு!! ஊழியர் செய்த விபரீத காரியம்!!  அரசு மருத்துவமனையில் ஊழியர் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் ராஜன். இவர் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழ்நிலையில்  இன்று காலையில் வழக்கம் போல பணிக்கு ராஜன் வந்துள்ளார். ஆனால் சிறிது நேரம் கழித்து மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார்.  இதை … Read more

குழந்தைகள் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உக்ரைன் அரசால் நடத்தப்பட்டது! ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டு!!

குழந்தைகள் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உக்ரைன் அரசால் நடத்தப்பட்டது! ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டு!!

குழந்தைகள் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உக்ரைன் அரசால் நடத்தப்பட்டது! ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டு!! உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் 15 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது.  போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.  இந்த நிலையில், இந்த போரினால் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் மிக தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷியாவின் இந்த … Read more