ரஷ்யாவை காக்கா பிடிக்கும் சீனா! இந்தியாவிற்கு செக் வைக்க திட்டமா?

ரஷ்யாவை காக்கா பிடிக்கும் சீனா! இந்தியாவிற்கு செக் வைக்க திட்டமா?

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.இதனை தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது.இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். ஆனால் ரஷ்யாவின் தொடக்ககால நண்பராக இருந்து வரும் இந்தியா மட்டும் இது தொடர்பாக எந்தவிதமான கண்டனங்களையும் பதிவு செய்யவில்லை. மாறாக பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி … Read more

நீங்க முதல்ல அதைப் பின்பற்றுங்க! இந்தியாவின் கருத்திற்கு அதிரடி பதிலளித்த சீனா!

நீங்க முதல்ல அதைப் பின்பற்றுங்க! இந்தியாவின் கருத்திற்கு அதிரடி பதிலளித்த சீனா!

ஆஸ்திரேலியாவில் குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்குபெற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கிழக்கு லடாக் எல்லை பதற்ற நிலைக்கு சீனா தான் காரணமென குற்றம் சாட்டியிருந்தார். இந்த சூழ்நிலையில், அவருடைய இந்த கருத்துக்கு பதில் தெரிவிக்கும் விதமாக சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங்க் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, எல்லை விவகாரத்தைப் பொறுத்தவரையில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட இருநாடுகளும் தங்களது கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை பின்பற்ற … Read more

வெடித்து சிதறிய பெயர்ந்து 41 பேர் மாயம்!

வெடித்து சிதறிய பெயர்ந்து 41 பேர் மாயம்!

கொரோனா உலக நாடுகளுக்கு பரவிய விவகாரத்தில் உலகநாடுகள் சீனாவின் மீது கடும்கோபத்திலிருக்கின்றன.இந்த நிலையில், வடகிழக்கு சீனாவில் நேற்று முன்தினம் பேருந்து ஒன்று வெடித்து ஒருவர் பலியானார் மற்றும் 42 பேர் படுகாயமடைந்தார்கள். லியோனிங் மாகாணத்தில் ஒரு பேருந்து திடீரென்று வெடித்து சிதறியது. வெடிப்பு ஏற்பட்ட சமயத்தில் பெரும் சத்தம் கேட்டதாகவும், ஆனால் பேருந்து தீ பிடிக்கவில்லை என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தார்கள். இந்த விபத்தில் ஒருவர் பலியாகியிருக்கிறார் 2பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். மேலும் 40 பேர் … Read more

ஒமைக்ரான் எதிரொலி! சீனாவில் இதற்கு தடை அவதியில் மக்கள்!

ஒமைக்ரான் எதிரொலி! சீனாவில் இதற்கு தடை அவதியில் மக்கள்!

உலக நாடுகளுக்கு நோய்த் தொற்று பரவ முக்கிய காரணமாக, இருந்த சீனா நோய்த்தொற்று விவகாரத்தில் சகிப்புத் தன்மையே அற்ற ஒரு நிலையைக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் காரணமாக, சீனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கின்ற செய்ஸ் நகரில் சென்ற சனிக்கிழமை முதல் திடீரென்று நோய் தொற்று பரவல் அதிகமாக பரவ தொடங்கியது. புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் … Read more

தீராத தலைவலியால் அவதிப் பட்ட நபர்! மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

தீராத தலைவலியால் அவதிப் பட்ட நபர்! மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு சென்ற 20 வருடங்களுக்கு மேலாக தலை வலி இருந்து வந்தது. இதன் காரணமாக,தலைவலி எதனால் உண்டாகிறது என்பதே தெரியாமல் ஒவ்வொரு நாளும் வலியுடன் இருந்து வந்தார் அந்த நபர். நன்றாக தூங்கி எழுந்தாலும் கூட அவருக்கு தலைவலி என்பது தொடர்ந்து கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. கடைசியாக மருத்துவ பரிசோதனைக்கு சென்ற அந்த நபருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருடைய மண்டை ஓட்டில் புல்லட் … Read more

இந்திய ராணுவத்திடம் அடி வாங்கிய சீன ராணுவ அதிகாரிக்கு கிடைத்த கவுரவம்!

இந்திய ராணுவத்திடம் அடி வாங்கிய சீன ராணுவ அதிகாரிக்கு கிடைத்த கவுரவம்!

சீனாவின் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுநாள் (பிப்ரவரி 4) தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான, ஒலிம்பிக் ஜோதியை, சீனா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதியை ராணுவ கமாண்டர் ஒருவருக்கு கொடுத்து, சீனா கவுரப்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள இடத்தில், குய் ஃபபோவ் என்ற அந்த சீன ராணுவ கமாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நாளை மறுநாள் கோலாகலமாக போட்டி தொடங்க உள்ளது. குய் … Read more

என்னது இது கொரோனாவின் உருமாற்றம் கிடையாதா? என்ன சொல்கிறது ஆய்வு முடிவு?

என்னது இது கொரோனாவின் உருமாற்றம் கிடையாதா? என்ன சொல்கிறது ஆய்வு முடிவு?

என்னது இது கொரோனாவின் உருமாற்றம் கிடையாதா? என்ன சொல்கிறது ஆய்வு முடிவு? சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் இத்தாலி, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து என ஒவ்வொரு நாடாக பரவிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறி கொண்டே வருகிறது. இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. … Read more

மியான்மர் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து! சீனா எச்சரிக்கை!

மியான்மர் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து! சீனா எச்சரிக்கை!

மியான்மரைப் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக ஐ.நா அவையில் சீனா தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கலைத்தது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, ஆட்சியாளர்களை கைது செய்ததோடு, ராணுவ ஆட்சியையும் நடைமுறைப்படுத்தியது. மேலும், நாடு முழுவதும் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆங் சாங் சூகி கைது செய்யப்பட்டு, மீண்டும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிராக மியான்மரில் மிகப்பெரிய போராட்டம் … Read more

உங்களது தவறான செயல்களுக்கு தக்க விலையை எதிர்பாருங்கள்! எச்சரிக்கை விடுத்த சீனா!

Expect a fair price for your misdeeds! China warns!

உங்களது தவறான செயல்களுக்கு தக்க விலையை எதிர்பாருங்கள்! எச்சரிக்கை விடுத்த சீனா! சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் சீனாவில் இன சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் பல வகைகளிலும் நடைபெற்று வருகின்றது. எனவே இந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்தன. அதன் காரணமாக அந்த … Read more

விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு!

Athletes will take part! But the government will not participate! Canada announces boycott

விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு! சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. அங்கு எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறும். இந்த முறை இந்தமாதிரியான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. … Read more