‘முதல்வன்’ பட பாட்டில் ஏன் அந்த 3 பாம்புகள் வந்ததன்னு தெரியுமா? ஷங்கர் மூளையே மூளைத்தான்..!
‘முதல்வன்’ பட பாட்டில் ஏன் அந்த 3 பாம்புகள் வந்ததன்னு தெரியுமா? ஷங்கர் மூளையே மூளைத்தான்..! தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஷங்கர். நடிகர் அர்ஜூனை வைத்து இவர் ‘முதல்வன்’ படத்தை இயக்கினார். இப்படம் சொன்ன அரசியல் காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு நாள் முதல்வனாக அர்ஜுன் செய்யும் செயல்கள் அப்படத்தில் தனித்துவத்தை பெற்றது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு நாள் முதல்வன் கிடைத்தால் நமக்கு எப்படி இருக்கும் … Read more