10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்!!

Important Notice for Class 10 Candidates!! Apply at District Education Office!!

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில்  தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதையடுத்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு … Read more

பயிற்சி  முடித்தவர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு!! மகளிர் தொழிற்பயிற்சி நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

Job opportunities in leading companies for those who complete the training!! Women's Vocational Training Institute Action Notification!!

பயிற்சி  முடித்தவர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு!! மகளிர் தொழிற்பயிற்சி நிறுவனம் அதிரடி அறிவிப்பு!! இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள அம்பத்தூரில் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற் பயற்சி நிலையத்தின் மூலம் பல மகளிர்களுக்கு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து சுய தொழில் தொடங்கும் அளவிற்கு பயற்சி அளிக்கபடுகிறது. மேலும் இந்த தொழிற்பயிற்சி நிலையம்  மூலம் 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! வினாத்தாள் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!!

Important message for class 10th students!! Question paper change? Information published by the Department of School Education!!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! வினாத்தாள் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முறை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின்  பாடத்திட்டங்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அப்போது வினாத்தாள்களும் மாற்றியமைக்கப்பட்டது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வினாத்தாளில் பல சிக்கல்கள் இருந்துள்ளது. இந்த நிலையில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது மாணவர்களுக்கு மிக கடினமாக இருந்து … Read more

பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை

பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை டிஎன்பிஎஸ்சி நடத்தும் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வில் ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர் என்பதால் அவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை. வரும் இருபதாம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் நிலையில், அதே நாளில் மாவட்ட கல்வி … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…

  10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…   தமிழ்நாட்டில் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகள் 10 ஆம் வகுப்பில் கணித அடிப்படை (241) படித்த 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் (041) 2022-23 கல்வியாண்டுக்கு மட்டுமே வழங்க அனுமதித்துள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டு கோவிட் பாதிப்பால் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் நிலையான விதியின்படி, கணிதம் தரநிலை (041) படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் … Read more