திடீரென கீழே இறங்கிய லிப்ட் !! மூடப்படாத கதவினால் துப்புரவு தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!! 

The lift suddenly went down!! Accident happened to a cleaning worker due to an unclosed door!!

திடீரென கீழே இறங்கிய லிப்ட் !! மூடப்படாத கதவினால் துப்புரவு தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!!  சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் லிப்டின் இடையில் சிக்கி தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் உள்ள   பெரம்பூர் குக்கீஸ் சாலை, ஹதர்கார்டன் மெயின் தெருவை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 28). இவர், மயிலாப்பூர் டாக்டர்ராதாக்ருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல மதியம் பொருட்களை எடுத்துக் கொண்டு, … Read more

மருத்துவமனையில் மருத்துவராக மாறிய தூய்மை பணியாளர் பெண்! உயிருக்கு உத்தரவாதம் இல்லை நோயாளிகள் குற்றச்சாட்டு!

Cleanliness worker who became a doctor in the hospital! Life is not guaranteed patients allegation!

மருத்துவமனையில் மருத்துவராக மாறிய தூய்மை பணியாளர் பெண்! உயிருக்கு உத்தரவாதம் இல்லை நோயாளிகள் குற்றச்சாட்டு! தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவர் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த பிறகு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு டிரிப்ஸ் போட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அப்போது செவிலியருக்கு பதிலாக மருத்துவமனையில் சுகாதார மற்றும் தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த … Read more

சேலம் மாவட்டத்தில் நகராட்சி ஆணையர் செய்த செயல்! மயக்கமடைந்த மேற்பார்வையாளர்!

Municipal commissioner in Salem district! Faint supervisor!

சேலம் மாவட்டத்தில் நகராட்சி ஆணையர் செய்த செயல்! மயக்கமடைந்த மேற்பார்வையாளர்! சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சியில் நூற்றுக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.மேலும்  துப்புரவு பணியாளர்களுக்கென மேற்பார்வையாளர்கள் 4 பேர் இருகின்றர்கள். மேலும் நேற்று அந்தப் பகுதிகளை பார்வையிட நகராட்சி ஆணையர் வந்தார். அப்போது அவர்  துப்புரவு பணியாளர்களிடம் உரையாடினார் அந்தந உரையாடலில்   மேற்பார்வையாளர்  மகேஸ்வரி மற்றும் வசந்த என்பவரை தரை குறைவாக பேசியதாகவும் அப்பகுதியில் இருந்தவர்கள் கூறுகின்றார்கள். மேலும் துப்புரவு பணிக்காக ஊழியர்களை குறித்த நேரத்தில் … Read more