பருவநிலை மாற்றம் வேகமாக பரவும் வைரஸ்!! இருமல், காய்ச்சல், தொண்டை வலிக்கு தீர்வு!! 

பருவநிலை மாற்றம் வேகமாக பரவும் வைரஸ்!! இருமல், காய்ச்சல், தொண்டை வலிக்கு தீர்வு!! தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சளி,இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் பெரும் அவதிக்குள்ளாகி பல லட்சம் மக்கள் இதனால் இறந்தார்கள். இப்பொழுது கொரோனா முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எனினும், சூழலியல் மாற்றங்களால் பரவும் வைரஸ் தொற்றுகள் ஆங்காங்கே பாதிப்பை ஏற்படுத்தி வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றன. சளி, இருமல், காய்ச்சல் போன்றவைதான் இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். காரணம்: பகல் வேளைகளில் அதீத வெப்பமும், … Read more

பருவநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது! ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு!!

பருவநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது! ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு! பருவநிலை மாற்றங்களாலும், பயங்கரவாதத்தினாலும் உலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார். ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அங்கு இருக்கும் மக்களிடம் உரையுடினார். அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், “ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தி அவர்களின் சிலையை திறந்து … Read more

ஒரே இரவில் சளி குணமாக இந்த ஒரு டிரிங் போதும்!!

ஒரே இரவில் சளி குணமாக இந்த ஒரு டிரிங் போதும்!! பருவநிலை மாறும் பொழுது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் சளி காய்ச்சல் இருமல் என அடுத்தடுத்த பல பிரச்சனைகள் இருந்த வண்ணமாகவே உள்ளது. அவ்வாறு இருப்பவர்கள் அதிக அளவு மருந்து மாத்திரை சிரப் இன்று பின்தொடர ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பானம் தயாரித்து அதை குடித்து வர எப்பேர்ப்பட்ட சளி இருமலும் முற்றிலும் குணமாகும். தேவையான பொருட்கள்: … Read more

உலகையே அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்: இதுவரை இல்லாத அளவிற்கு 2 மடங்காக உருகி வரும் பனி!

புவிவெப்பமடைதல் மற்றும் மாசுபாடு அடைவதன் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமானது  பூமியின் சராசரி வெப்பநிலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பருவ நிலை மாற்றத்தால் பாறைகளாக உள்ள பனிக்கட்டிகள் உருகி வருவதால் கடல் நீரின் மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு 2019இல் மட்டுமே, பனிப் பிரதேசமான கிரீன்லாந்தில் உள்ள பனி அடுக்கு பாறைகள் ஒரு நிமிடத்தில் பல மில்லியன் டன் அளவுள்ள பனிக்கட்டிகள் உருகிவருகிறது என பருவநிலை … Read more

பருவநிலை மாற்றம்! மனிதர்களுக்கான சுற்றுச் சூழலுக்கு அபாயம் ஏற்படுகிறதா?

Climate change!  Is there a risk to the environment for humans?

இரண்டு வாரங்களுக்கும் மேலாக அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. பாக்‌ஜான் எண்ணெய்க் கிணற்றில் இரண்டாவது வெடிப்பு – ஏற்கனவே நடந்த வெடிப்பைப் பரிசோதனை செய்ய வந்த ஆய்வாளர்கள் மூன்று பேர் காயமடைந்திருக்கிறார்கள். கனமழை மற்றும் வெள்ள அபாயத்தால் பீஹார் மாநிலத்தில் “ரெட் அலர்ட்” விடப்பட்டுள்ளது. சமீபத்திய இடி/மழையால் இதுவரை 92 பேர் இறந்திருக்கிறார்கள்.   எதிர்பார்க்கமுடியாத தீவிர பருவகால நிகழ்வுகள் (Unpredictable and extreme weather events), இயற்கை சீற்றங்கள், கொள்ளைநோய்கள் என சமகால உலகின் அச்சுறுத்தல் எதை எடுத்துக்கொண்டாலும் … Read more