நெருங்கியது அமலாக்கத்துறை : சிக்கப் போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?.. யார்?..

      நெருங்கியது அமலாக்கத்துறை : சிக்கப் போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?.. யார்?..     கடந்த மாதம் கரூரில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் இல்லத்திலும் அவரது சகோதரர் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் நேரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெடித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லலை. இதுகுறித்து, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிதும் பேசப்பட்டது.     இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டார்.     … Read more

என்னப்பா இது? மது பிரியர்களுக்கு வந்த சோதனை!..இந்த நாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது?மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

What is this? A test for liquor lovers!..Tasmak shops will not work on this day? District Collector orders..

என்னப்பா இது? மது பிரியர்களுக்கு வந்த சோதனை!..இந்த நாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது?மாவட்ட ஆட்சியர் உத்தரவு.. நமது நாட்டில் வருகின்ற 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி 15ஆம் தேதி நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற அரசு சார்ந்த நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையிலுள்ள மதுபான கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக … Read more

இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை மூட கோரிக்கை!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை மூட கோரிக்கை! தமிழகத்தில், கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனாவின் தாக்கம் மெல்ல குறைந்ததையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த சமயத்தில், கொரோனாவின் மூன்றாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பரவலின் காரணமாக, கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த … Read more

கொரோனா தொற்றால் வங்கி மூடப்பட்டது! அதிர்ச்சியில் மக்கள்!

Banks closed due to corona infection! People in shock!

கொரோனா தொற்றால் வங்கி மூடப்பட்டது! அதிர்ச்சியில் மக்கள்! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது. மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர். அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா … Read more