விமான விபத்தின் பலி எதிரொலி! பயணம் செய்தவர்களின் முழு பட்டியல் வெளியீடு! முப்படை தளபதி என்ன ஆனார்?

Echo of plane crash deaths! Full list of travelers released! What became of the Troops Commander?

விமான விபத்தின் பலி எதிரொலி! பயணம் செய்தவர்களின் முழு பட்டியல் வெளியீடு! முப்படை தளபதி என்ன ஆனார்? நீலகிரி மாவட்டத்தில், குன்னூரில், வெலிங்டனில் ராணுவ உயர் அதிகாரிகளின் பயிற்சி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று நடக்க இருந்த ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராணுவ உயரதிகாரிகள் பலரும், இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட பதினான்கு பேர் கொண்ட குழு கோவை மாவட்டம் சூலூரில் ராணுவ விமானப்படை தளத்திலிருந்து … Read more

இனி தமிழகத்தில்  இவர்களுக்கு கட்டணமில்லா திருமண மண்டபம்! முதல்வரின் சூப்பர் திட்டம் அமல்!

Free wedding hall for them in Tamil Nadu now! Chief's super plan implemented!

இனி தமிழகத்தில்  இவர்களுக்கு கட்டணமில்லா திருமண மண்டபம்! முதல்வரின் சூப்பர் திட்டம் அமல்! இம்முறை சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு வெற்றி வாகை சூடியது. மதுரை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் முதலில் பதவியேற்றதும் 5 அம்ச திட்டங்களை கையெழுத்திட்டார். அதில் பெண்களுக்கே உரித்தான கட்டணமில்லா பேருந்து திட்டம் பெரும் உதவியாக உள்ளது. மேலும் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாளிலேயே 200க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அந்தவகையில் இன்று தலைமைச் … Read more

இவர்களுக்கு மட்டும் ரூ 5000 வெள்ள நிவாரண நிதி! அரசு வெளியிட்ட தகவல்!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இவர்களுக்கு மட்டும் ரூ 5000 வெள்ள நிவாரண நிதி! அரசு வெளியிட்ட தகவல்! புதுச்சேரி மாநிலத்தில் தற்போது தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முறை சட்டமன்ற தேர்தலில் ரங்கசாமி வெற்றி பெற்றார். தற்பொழுது அவர் புதுச்சேரியில் நல்லாட்சி அமைத்து வருவதாக கூறி வருகின்றனர். தற்பொழுது தான் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் குறைந்து மக்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் தற்பொழுது பெய்து தொடர் கனமழை காரணமாக தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. … Read more

விவசாயிகளுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!

Glad news released by the Chief Minister to the farmers!

விவசாயிகளுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மேலும் அது மிகத் தீவிரமாக பொழிந்ததன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பலரது விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. எனவே விவசாயிகள் மிகுந்த மனவேதனை அடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் சாலைகளும் மிகவும் மோசமான நிலையை எட்டியது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. அமைச்சர்கள் … Read more

அறிமுகம் செய்யப்பட்ட வலிமை சிமெண்ட்! தமிழ்நாடு கழகத்தின் சார்பாக மு. க. ஸ்டாலின்!

Introduced Strength Cement! On behalf of the Tamil Nadu League. Stalin

அறிமுகம் செய்யப்பட்ட வலிமை சிமெண்ட்! தமிழ்நாடு கழகத்தின் சார்பாக மு. க. ஸ்டாலின்! தமிழக அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்படும் அரசு சிமெண்ட்டானது இன்று முதல் வலிமை என்று பெயரிடப்பட்டு வெளிச் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிமெண்டின் சில்லரை விற்பனை விலை மேலும் குறையும் என்று அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சிமெண்டின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 23 ம் தேதி தமிழக தொழில் துறை … Read more

துணிச்சலாக செயல்பட்ட சிங்கப்பெண்ணுக்கு முதல்வர் நேரில் சந்தித்து பாராட்டு!

Chief Minister meets and praises the brave lioness!

துணிச்சலாக செயல்பட்ட சிங்கப்பெண்ணுக்கு முதல்வர் நேரில் சந்தித்து பாராட்டு! சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற 22 வயது இளைஞர் அப்பகுதியில் கல்லறை தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழையில் நனைந்துள்ளார். அதன் காரணமாக நேற்று வேலைக்கு வந்த உடன் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் அங்கேயே மயங்கி விழுந்து விட்டார் என்ற தகவலை அறிந்ததும், டி.பி சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் … Read more

சென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Chief Minister MK Stalin has started a special monsoon camp in Chennai!

சென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! தற்போது சென்னையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பொழிந்து வருவதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரித்து, கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து குளம், குட்டை என எல்லவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி வைத்துள்ளதால், தண்ணீர் வடிய வசதி இல்லாத காரணத்தினாலும் அனைத்து வீடுகளைச் சுற்றிலும், பல பகுதிகளில் தண்ணீர் … Read more

பிட் காயின் முறைகேட்டில் முதல் அமைச்சருக்கு சம்பந்தம் உள்ளது! சந்தேகம் தெரிவித்த எதிர்கட்சி தலைவர்!

The First Minister is involved in the Bitcoin scandal! Suspicious opposition leader!

பிட் காயின் முறைகேட்டில் முதல் அமைச்சருக்கு சம்பந்தம் உள்ளது! சந்தேகம் தெரிவித்த எதிர்கட்சி தலைவர்! தற்போது நம் நாட்டில் கையில் பணமாக இல்லாத பிட்காயின் முறை பல தரப்பினரிடையேயும் மிகுந்த பிரபலம் அடைந்துள்ளது. ரூபாயே அல்லாத இதை நாம் வைப்பு நிதியாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இந்த பணமானது கையில் இல்லாமல் உள்ள ஒரு பணமாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் இந்த ரூபாயை அரசு அங்கீகரிக்க பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. மேலும் பங்கு சந்தையில் முதலீடு … Read more

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்!

This is the government for the people! Or something else? I don't know! Gayathri Raghuram first raised the question!

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ளதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னை நீரில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் முதல்வரான திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ள சாலைகளில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த கன மழையின் காரணமாக, வெள்ள நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வர முடியாத … Read more

அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிப்புக்கு உரியது! – முதல்வர்

The attack on them is very harsh! - Chief

அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிப்புக்கு உரியது! – முதல்வர் மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிப்பு கூடியது எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் … Read more