நெசவாளர்களின் வருவாயை உயர்த்த., அரசு ஊழியர்கள் இந்த ஆடை அணிய வேண்டும்!! முதல்வர் அறிவுறுத்தல்!!

நெசவாளர்களின் வருவாயை உயர்த்த., அரசு ஊழியர்கள் இந்த ஆடை அணிய வேண்டும்!! முதல்வர் அறிவுறுத்தல்!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை செய்து வருகிறார். மேலும், மேகதாது அணை பிரச்சனை தீர்க்கவும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். இதனை அடுத்து வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கங்கு … Read more

மக்களை நேரடியாக சந்திக்க வரும் முதலமைச்சர்!! மாஸ் காட்டும் தமிழக முதல்வர்!!

Chief Minister coming to meet the people directly !! Tamil Nadu Chief Minister showing Mass !!

மக்களை நேரடியாக சந்திக்க வரும் முதலமைச்சர்!! மாஸ் காட்டும் தமிழக முதல்வர்!! சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல சினிமா நடிகர்களும் பங்கேற்றனர். சில மாதங்களாக நடைபெற்ற பிரச்சாரத்தில் அவரவர் கட்சிக்காக பலர் நூதன முறையிலும், பலர் வேடிக்கையான முறையிலும், பலர் மக்களுக்கு பரிசுப் பொருட்களைக்  கொடுத்தும் மக்களை கவர்ந்து தங்களது வாக்குகளைச் சேகரிக்கும் முறையில் ஈடுபட்டனர். அதில் திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்திய பிரச்சாரத்தின் … Read more

தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்!

DMDK. The Chief who suddenly met the President!

தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்! பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். அதன் பின் உடல்நலக்குறைவால் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்த பிறகு விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். … Read more

முதல்வரே நாளை மக்களிடம் நேரில் பெற்றுக் கொள்கிறார்!

The first one is getting people in person tomorrow!

முதல்வரே நாளை மக்களிடம் நேரில்  பெற்றுக் கொள்கிறார்! கடந்த நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேரடியாக மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மனுக்கள் பெறப்பட்டு, திமுக ஆட்சி அமைந்தவுடன், 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது துறை … Read more

புதுவையில் 16 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

First schools open on the 16th in Puduvai! Chief Minister's announcement!

புதுவையில் 16 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல், நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்துஅணைத்து மாநிலங்களிலும், அதே போல் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதற்கிடையில் புதுவையில் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு … Read more

எம்.எல்.ஏ பவுலிங், முதல்வர் பேட்டிங்! ஆய்வுப்பணிக்கு சென்று ஆர்வத்துடன் கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர்!

எம்.எல்.ஏ பவுலிங், முதல்வர் பேட்டிங்! ஆய்வுப்பணிக்கு சென்று ஆர்வத்துடன் கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர்!

ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் மனதை வென்றவர். மேலும், அவர் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். நிவாரணம் வழங்குதல் மற்றும் கொரோனாவின் போது ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் தரக்கூடாது என பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவர் 2 நாள் பயணமாக கடப்பா மாவட்டத்திற்கு சென்றுள்ளார். கடப்பா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். மேலும், கடப்பாவில் உள்ள விளையாட்டுத் திடலை மேம்படுத்துவது … Read more

வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு 50 இலட்சம்! அரசு அதிரடி!

50 lakhs for a soldier who died a heroic death! Government Action!

வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு 50 இலட்சம்! அரசு அதிரடி! ராணுவ வீரர்களின் பங்கெடுப்பு நம்மால் ஈடு கொடுக்க முடியாதது. அவர்கள் வெயில் மற்றும் மழையிலும், தொடர்ந்து நமக்காக நாட்டு எல்லையில், போராடி வருகின்றனர். மேலும் அவர்கள் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் எப்போதும் தயாராகவே இருக்கின்றனர். ஜம்மு-காஷ்மீர் ராஜவுரி மாவட்டத்தில், சுந்தர் பானி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும்  பயங்கரவாதிகள் … Read more

நாட்டிற்கே முன்மாதிரியாக இருக்கும் முதல்வரே இப்படிப்பட்ட செயலை செய்யலாமா?

Can the Prime Minister, who is a role model for the country, do such an act?

நாட்டிற்கே முன்மாதிரியாக இருக்கும் முதல்வரே இப்படிப்பட்ட செயலை செய்யலாமா? உலகம் முழுவதும் இன்னும் கொரோனா தொற்று கோரதாண்டம் எடுத்து வருகிறத்து. குறிப்பாக தமிழகத்தில் தான் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு பலியாகுபவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுக்க தமிழக முதல்வரும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனிலும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்களை பின்பற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்கள் தினமும் உடல்பயிற்ச்சிக்காக … Read more

எங்களது அரசியலில் இது மட்டுமே நிறைந்து இருக்கிறது! முதல்வருக்கு தர்மசங்கடமாக சொன்ன விஷயம்!

This is the only thing that pervades our politics! The thing that embarrassed the first one!

எங்களது அரசியலில் இது மட்டுமே நிறைந்து இருக்கிறது! முதல்வருக்கு தர்மசங்கடமாக சொன்ன விஷயம்! பல பேர் பல பதவிகளில் இருந்தாலும், அந்தந்தத் துறையில் நடக்கும் அநீதிகளை யாரும் வெளியில் சொல்வதில்லை. எப்படி இருந்தாலும் அட்ஜஸ் பண்ணிக் கொண்டு அதாவது சகித்துக் கொண்டு சென்று விடுவார்கள். சரி பண்ணிக்கொள்ளலாம் என்ற மனநிலையே எல்லோரிடமும் நிறைந்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது தற்போது, பீகார் மாநிலத்தின் சமூக நலத் துறை மந்திரியாக இருக்கும் மதன் சாஹ்னி இத்தகைய குற்றச்சாட்டை சொந்த அரசின் … Read more

சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு!

10 lakh compensation for the family of Muthumano who died in jail! Chief Announcement!

சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு! விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஒரு நபர் சிறையிலேயே இறந்துள்ளார்.இதுகுறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பூலம் குறுவட்டம், பூலம் பகுதி-2  கிராமத்தில், கருணாநிதி தெரு, வாகைகுளம் என்ற முகவரியில் வசிக்கும் பாபநாசம் என்பவரின் மகன்முத்துமனோ.  27 வயதான இவர் ஏப்ரல் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்துள்ளார். … Read more