இருபது ரூபாய் கடன் தராததால் கொலை முயற்சி! கோவை மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்!

Attempted murder for non-payment of twenty rupees! The incident that took place in Coimbatore!

இருபது ரூபாய் கடன் தராததால் கொலை முயற்சி! கோவை மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கோவை மாவட்டம் இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் (30). இவர் அதே பகுதியில் பில்டராக பணியாற்றி வருகிறார். இவரின் உறவு முறையில் சகோதரரான ஏபெல்ராஜ் (35) இவரும் சார்லஸ்வுடன் வெல்டராக பணியாற்றி வருகிறார்.மேலும் ஏபெல்ராஜ் மது போதைக்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்று ஏபெல்ராஜ் மது அருந்துவதற்காக சார்லஸ்யிடம் 20 ரூபாய் கேட்டுள்ளார். சார்லஸ் யிடம் 500 ரூபாய் நோட்டு மட்டுமே அவரது பாக்கெட்டில் … Read more

கோவை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான திருநங்கைகள்! காரணம் இதுதானா?

Transgender arrested in Coimbatore murder case! Is this the reason?

கோவை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான திருநங்கைகள்! காரணம் இதுதானா? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் சில திருநங்கைகள் இருந்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரங்களில் மேட்டுப்பாளையம் சாலைகளில் நின்று  அவ்வழியாக செல்பவரை பாலியல் தொழிலுக்கு அழைத்து வரும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க துடியலூர் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தும் எந்த பயனும் இல்லை. இந்த நிகழ்வு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் திருநங்கைகளை அழைத்து கூட்டம் நடத்தி அதில் சாலையோரங்கள் … Read more