கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி!

A teenager stabbed a friend for asking for money to drink alcohol in Coimbatore! The area is busy!

கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி! கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செல்வம் (34). செல்வம் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்னதாக கால் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தாராக கூறப்படுகின்றது. அப்பொழுது இவருக்கும் மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் செல்வம் நேற்று சுங்கம் சிந்தாமணி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே புகுந்துகாக … Read more

பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற இத்தனை போராட்டமா? மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை!

Is it so much struggle to get 12th certificate? The father petitioned the district collector!

பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற இத்தனை போராட்டமா? மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை! கோவை மாவட்டம் சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மூத்த மகன் சவுரிபாளையம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து பொது தேர்வில் 505 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது எந்த வருமானமும் இல்லாத காரணத்தால் தனது மகன் … Read more

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடுரோட்டில் காதலியை சரமாரியாக தாக்கிய காதலன்! காரணம் இதுதானா?

The boyfriend who attacked his girlfriend in the middle of the road in Coimbatore district! Is this the reason?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடுரோட்டில் காதலியை சரமாரியாக தாக்கிய காதலன்! காரணம் இதுதானா? கோவை மாவட்டத்தில் பெரிய கடைவீதியில் வசித்து வந்தவர் இளம் பெண் வயது (19).  அதே தெருவை சேர்ந்த அசோக் குமார் (23) இவர்கள்  இருவரும் நண்பராக பழகி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது ரெண்டு பேரும் நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது அதனால் அந்த இளம் பெண் ஆறு … Read more

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Tipper truck collided head-on in Coimbatore district! There is a lot of excitement in the area!

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி  கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! கோவை மாவட்டம் குறிஞ்சி குளம் அருகே இன்று காலை உக்கடம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் சுந்தராபுரம் நோக்கி மற்றொரு டிப்பர் லாரி ஆனது வந்து கொண்டிருந்தது. இதில் ஒரு டிப்பர் லாரி நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக மற்றொரு டிப்பர் லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது. இன்று அதிகாலை நேரத்தில் நடந்த சாலை … Read more

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்!

Coimbatore Corporation Commissioner action order! Must do these!

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்! கோவை மாவட்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேற்று அறிக்கை ஒன்றை வெளியட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசு பொது இடங்களுக்கு வரும் பொது மக்கள் அனைவரும் கட்டாயமாக  முககவசம் அணிந்திருக்க  வேண்டும். கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ரயில் நிலையங்கள் ,உழவர் சந்தை, பேருந்து நிலையம் … Read more

பெண்ணை காதலித்தது குற்றமா? சோகத்தில் குடும்பத்தினர்!

Is it a crime to love a woman? Family in sadness!

பெண்ணை காதலித்தது குற்றமா? சோகத்தில் குடும்பத்தினர்! கோவை மாவட்டம் புதுக்கோட்டை அருகில் ஆவடையூர் கோவில் அருகே உள்ள பெரிய குலத்தைச் சேர்ந்தவர் சம்பன் காளி. இவருக்கு ஒரே மகன் பிரதீப் (21) இவர் பிபிஏ படித்துள்ளார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் இவரது தாய் கோவையில் உள்ள அவரது உறவினர் ரமேஷ் என்பவரிடம் பிரதீப்புக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தாருங்கள் என்றும் கேட்டுள்ளார். நேற்று … Read more

போலீசாக இருப்பதால் கணவரை தாக்கிய மனைவி! கணவர் காவல் நிலையத்தில் தஞ்சம்!

The wife who beat her husband for being a cop! Husband seeks refuge at police station

போலீசாக இருப்பதால் கணவரை தாக்கிய மனைவி! கணவர் காவல் நிலையத்தில் தஞ்சம்! கோவை மாவட்டதில்   காவலர் பயிற்சி பள்ளி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் வீரம்மாள் (47). இவர் முதலில் கோவையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். மேலும் இப்போது நிலகிரி மாவட்டம் புதுமந்து காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சரவணன் (47) தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தனர். இதனையடுத்து நேற்று … Read more