சின்ன வெங்காயம் + இந்த இலை சாப்பிடுங்க! நெஞ்சு சளி வெளிவந்துவிடும்!

சின்ன வெங்காயம் + இந்த இலை சாப்பிடுங்க! நெஞ்சு சளி வெளிவந்துவிடும்!

சின்ன வெங்காயத்துடன் இந்த இலைகளை சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கப்படுகிறது நமக்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு மூலிகை தூதுவளை நமது வீட்டின் முற்றத்தில் வளரும் இது நமக்கு எண்ணற்ற பலன்களை தரும் என்பது உங்களுக்கு தெரியுமா?   இந்த குளிர்காலத்தில் வரும் பிரச்சனைகளுக்கு சளி இருமல் நெஞ்சு சளி போன்ற பிரச்சனைகளுக்கு தூதுவளை ஒரு உடனடி நிவாரணமாக இருக்கின்றது மேலும் தூதுவளை குழந்தைகளின் நினைவாற்றலை பெருக்குவதற்கும் உதவுகின்றது.   தூதுவளை – வீட்டிலேயே … Read more

வயிற்று வலி, சளித் தொல்லையை போக்கும் ஆடாதொடை!!! இதன் மற்ற பயன்கள் என்னென்ன!!! 

வயிற்று வலி, சளித் தொல்லையை போக்கும் ஆடாதொடை!!! இதன் மற்ற பயன்கள் என்னென்ன!!! 

வயிற்று வலி, சளித் தொல்லையை போக்கும் ஆடாதொடை!!! இதன் மற்ற பயன்கள் என்னென்ன!!! நமக்கு ஏற்படும் பல வகையான உடல் பாதிப்புகளையும் போக்கும் மூலிகைகளுள் அதிக சக்தி வாய்ந்த சத்துக்கள் நிறைந்த மூலிகை ஆடாதொடை இலைகள் ஆகும். இந்த ஆடாதொடை இலைகள் முடக்குவாதம் முதல் சளி வரை ஏற்படுகின்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் ஆற்றல் படைத்தது. ஆடாதொடை இலைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்டுகின்றது. பலவித நோய்களை குணப்படுத்தும் இந்த மூலிகையான ஆடாதொடை இலைகள் மூலமாக நமக்கு … Read more

நுரையீரல் அலர்ஜியால் பிரச்சனையா?? ஒரு நாளில் சரி செய்ய ஆயுர்வேத மருந்து இதோ!! 

நுரையீரல் அலர்ஜியால் பிரச்சனையா?? ஒரு நாளில் சரி செய்ய ஆயுர்வேத மருந்து இதோ!! 

நுரையீரல் அலர்ஜியால் பிரச்சனையா?? ஒரு நாளில் சரி செய்ய ஆயுர்வேத மருந்து இதோ!!  நுரையீரல் அலர்ஜி நுரையீரல் அலர்ஜி காரணமாக ஏற்படும் இருமல், சளி, தும்மல், நெஞ்சு எரிச்சல், வறட்டு இருமல், அடுக்கு தும்மல், நாசி கோளாறு போன்ற நோய்களை சரி செய்ய எத்தனையோ மருந்து மாத்திரைகளை எடுத்துருப்பீர்கள். ஆனால் எதுவும் பயன் தந்திருக்காது. இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் ஆயுர் வேதிக் மருந்தை குடித்தால் ஒரு நாளில் நுரையீரல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். நுரையீரல் அலர்ஜி … Read more

வரட்டு இருமலை ஒரே நிமிடத்தில் குணமாக்க கட்டைவிரல் போதும்!! எப்படி தெரியுமா?

வரட்டு இருமலை ஒரே நிமிடத்தில் குணமாக்க கட்டைவிரல் போதும்!! எப்படி தெரியுமா?

வரட்டு இருமலை ஒரே நிமிடத்தில் குணமாக்க கட்டைவிரல் போதும்!! எப்படி தெரியுமா? வரட்டு இருமல் ஒருவருக்கு வந்து விட்டால் தொடர்ந்து அவர் விரும்பி கொண்டே இருப்பார். தொடர்ந்து தொண்டை அடி வயிற்று வலி ஏற்படும். சிலருக்கு தொண்டையில் புண் வரும் அளவிற்கு கூட நிலைமை வந்து விடும். பொதுவாக வறட்டு இருமல் ஒருவருக்கு வருகிறது என்றால் அவரது உடல் உஷ்ணமாக இருக்கிறது என்று அர்த்தம். பலரும் இதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு பார்ப்பர். ஆனால் ஒருவித மாற்றமும் … Read more

சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா?

சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா?

சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா? தற்பொழுது உள்ள பருவமழை காரணத்தால் பலருக்கும் காய்ச்சல் இருமல் சளி ஏற்படுகிறது.அவ்வாறு உண்டாகும் ஒவ்வொரு நபருக்கு ஏற்ப மாறுபடும். அதன் நிறத்தை வைத்து அது எந்த அளவில் உங்கள் உடலை பாதித்துள்ளது என்பதை. வெள்ளை நிறம்: உங்களுக்கு சளி வெள்ளை நிறத்தில் வெளியேறினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இது பெரும்பாலும் மூச்சு குழாயில் ஏற்படும் அலர்ஜியால் உண்டாகும். மேலும் நாசிப் பாதை வீக்கம் … Read more

2 முறை மட்டும் சாப்பிடுங்க! எப்பேர்பட்ட சளியும் சரியாகி விடும்!

இரண்டு முறை மட்டும் இதனை பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக எப்பேர்பட்ட நெஞ்சு சளியாக இருந்தாலும் சரி சாதாரண சளியாக இருந்தாலும் சரி குணமாகிவிடும்.   சில பேருக்கு எப்பொழுதும் சளி இருந்து கொண்டே இருக்கும். ஆஸ்துமாவினால் பிரச்சனைகள் ஏற்படும். நெஞ்சு சளி கட்டிக்கொண்டு வராமல் இருக்கும். கிளைமேட் மாறும் பொழுது சளி வந்த விடும். அவர்கள் அனைவரும் இதனை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.   இதற்கு கற்பூரவள்ளி மிகவும் பயன்படுகிறது. கற்பூரவள்ளியை நாம் அனைவரும் வீட்டில் … Read more