குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! தற்போது கடந்த சில நாட்களாகவே உயர்ந்த காற்று வீசி வருகின்றது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல் நிலையிலும் மாற்றம் ஏற்படும். இவை காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களை உண்டாக்கும். குளிர் காற்று வீசும் போது நாம் வெளியில் சென்று வர முதலில் சளி ,இரும்பல் ஏற்பட்டு அவை காய்ச்சலாக மாறும். அவற்றிலிருந்து எவ்வாறு நம் உடலை பாதுகாத்துக் … Read more

சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா?

சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா?

சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா? தற்பொழுது உள்ள பருவமழை காரணத்தால் பலருக்கும் காய்ச்சல் இருமல் சளி ஏற்படுகிறது.அவ்வாறு உண்டாகும் ஒவ்வொரு நபருக்கு ஏற்ப மாறுபடும். அதன் நிறத்தை வைத்து அது எந்த அளவில் உங்கள் உடலை பாதித்துள்ளது என்பதை. வெள்ளை நிறம்: உங்களுக்கு சளி வெள்ளை நிறத்தில் வெளியேறினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இது பெரும்பாலும் மூச்சு குழாயில் ஏற்படும் அலர்ஜியால் உண்டாகும். மேலும் நாசிப் பாதை வீக்கம் … Read more

ஆஸ்துமா மூன்றே நாளில் சரியாக இதைக் குடித்தால் போதும்!! இனி டாக்டரை பார்க்க தேவையில்லை!!

ஆஸ்துமா மூன்றே நாளில் சரியாக இதைக் குடித்தால் போதும்!! இனி டாக்டரை பார்க்க தேவையில்லை!!

ஆஸ்துமா மூன்றே நாளில் சரியாக இதைக் குடித்தால் போதும்!! இனி டாக்டரை பார்க்க தேவையில்லை!! ஆஸ்துமா சைனஸ் போன்ற பிரச்சனைகளால் பல அவதிகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இந்த பருவ மழை மற்றும் குளிர்காலங்களில் அவர்களுக்கு அது சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். தும்பல் சளி மூச்சுத் திணறல் போன்றவை காணப்படும். மருத்துவர்களை பார்த்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் மூக்கடைப்பு சளி போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் மூன்று … Read more

மழைக்கால நோய்கள் அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்!!

மழைக்கால நோய்கள் அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்!!

மழைக்கால நோய் அனைத்திற்கும் ஒரே தீர்வு!!குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்!! மழைக்காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி காய்ச்சல் வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இது போன்ற மழைகால நோய்கள் அனைத்திற்கும் இந்த ஒரு டீ நல்ல தீர்வாக அமையும்.இந்த டீயை தினமும் குடித்து வந்தால் மாத்திரை மருந்து வேண்டாம் மருத்துவமனை செலவும் மிச்சம். இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்! சுக்கு- அரை விரல் அளவு பனங்கற்கண்டு-தேவைக்கேற்ப … Read more

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா?

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா?

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா? புங்கன் மரம் என்பது குளிர்ச்சி மிக்க ஆயுர்வேத மரங்களாகும்.புங்கை அல்லது புங்கு முட்டை வடிவ சிறிய இலைகளையும் வெண்மை நிறப்பூக்களையும் நீள்சதுர காய்களை கொண்ட மர வகையை சார்ந்தது.இந்த மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர்ப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணமுடையது. இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளை கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே நல்ல அசைவினை கொடுத்து இம்மரத்தின் … Read more

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது!  

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது!  

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது! தேவையான பொருட்கள் :தூதுவளை இலை அரை கப், உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் இரண்டு,பெருங்காயம் அரை டீஸ்பூன், கடுகுஅரை டீஸ்பூன், நெய் இரண்டு டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை ,சாதம் ஒரு கப், உப்பு தேவையான அளவு. செய்முறை : முதலில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து கொள்ள … Read more

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!   காய்ச்சல் என்பது ஒரு வியாதி என்று சொல்ல முடியாது.பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை அழித்துவிடும்.அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல். சாதாரணமாக 3 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும்.அதற்கு மேலும் நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.முக்கியமாக குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் காய்ச்சல் வந்தால் உடனடியாக பார்க்க வேண்டும். … Read more

வாத்து கறி பெப்பர் வறுவல்! ட்ரை செய்து பாருங்கள்!

வாத்து கறி பெப்பர் வறுவல்! ட்ரை செய்து பாருங்கள்!

வாத்து கறி பெப்பர் வறுவல்! ட்ரை செய்து பாருங்கள்! வாத்து கறி மற்றும் முட்டை எளிதில் செரிக்கத் தக்கது. மிகவும் சத்துக்கள் நிறைந்தது. மேலும் அவித்த முட்டையை வெறுமையாக உண்டால் கூட, பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் கிடையாது. பச்சைமுட்டையைக் கூட ,மிக மிகக் குறைந்த அளவில், கடும் உடல் உழைப்பாளர்கள்,உடற்பயிற்சியாளர்கள் உட்கொள்ளலாம். இதில் கொழுப்புச்சத்து குறைவு. தேவையான பொருட்கள் : வாத்துக்கறி அரை கிலோ, எண்ணெய் தேவையான அளவு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு … Read more

ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் ஆன்டிபயாட்டிகள்:! பெற்றோர்களே அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!!

ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் ஆன்டிபயாட்டிகள்:! பெற்றோர்களே அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!! பொதுவாகவே சிறிய குழந்தைகளின் சளி காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு ஆன்டிபயாட்டிகள் மருத்துவர்களால் கொடுக்கப்படுகின்றது.ஆனால் உண்மையாகவே இந்த ஆண்டிபயாட்டிகள் எப்படி வேலை செய்கின்றது? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா ? வேண்டாமா? என்பதனை தெரிந்து கொண்டு கொடுங்கள்!! ஆன்ட்டிபயாட்டிகள் எப்படி வேலை செய்கின்றது என்பதனை முதலில் பார்த்து விடலாம்!! ஆன்ட்டிபயாட்டிகள் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ஒரு மருந்தாகும். பாக்டீரியாவால் ஏற்பட்ட தொற்றுக்கு நம் ஆன்டிபயாட்டிகளை கொடுக்கும் பொழுது,நோயை உருவாக்கிய பாக்டீரியாவை அழித்து … Read more

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!!

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!!

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!! காய்ச்சல் என்பது ஒரு வியாதி என்று சொல்ல முடியாது.பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை அழித்துவிடும்.அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல். சாதாரணமாக 3 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும்.அதற்கு மேலும் நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.முக்கியமாக குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் காய்ச்சல் வந்தால் உடனடியாக பார்க்க வேண்டும்.வைரஸ் பாக்டீரியா … Read more