நடு வீதியில் பெண்ணை நிர்வாணமாக்கி வாலிபர் செய்த காமச்செயல்!

நடு வீதியில் பெண்ணை நிர்வாணமாக்கி வாலிபர் செய்த காமச்செயல்!   சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது.இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.பாலியல் குற்ற சம்பவங்களுக்கு கடுமையான சட்டங்கள் நாட்டில் இயற்றப்பட்டிருந்தாலும் அது குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றது.   இந்நிலையில் தற்பொழுது ஐதராபாத் ஜவகர் நகர் பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.   … Read more

கல்லூரி பேராசிரியை தற்கொலை! போலீஸ் தீவிர விசாரணை 

கல்லூரி பேராசிரியை தற்கொலை! போலீஸ் தீவிர விசாரணை சிவகங்கை அருகே பூவந்தியில் இருக்கும் மதுரை சிவகாசி நாடார் பயோனியர்  மீனாட்சி பெண்கள் கல்லூரியில் கணினி பேராசிரியையாக பணி செய்து வருபவர். சினேகபிரியா (வயது 36), இவர் சிவகங்கை சாஸ்திரி தெரு பர்மா காலனி பகுதியில் வசித்து வருகின்றார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினேகபிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறை சினேகபிரியா உடலை கைப்பற்றி சிவகங்கை … Read more

9-ஆம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த இரு வாலிபர்கள்!.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி?

Two boys who mocked the 9th class student!.. The girl who jumped from the running auto?

9-ஆம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த இரு வாலிபர்கள்!.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி? சென்னை புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் இந்த  14 வயது சிறுமி. இவர் தண்டையார்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை மாணவி பள்ளி வேலை முடித்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கனவே 25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் பயணம் செய்திருந்தார்கள்.புதுவண்ணாரப்பேட்டையை நெருங்கும் போது வாலிபர்கள் இருவரும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். … Read more