மீண்டும் பழிவாங்கும் கொரோனா 3 இறப்பு உறுதியானது!

இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றின் அதிகரிப்பு மற்றும் JN.1 மாறுபாடு கண்டறியப்பட்டதன் மத்தியில், கடந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் வைரஸ் தொற்று காரணமாக மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.   கடந்த புதன்கிழமை என்று மொத்தம் 22 கேசுகள் இருந்த நிலையில் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளது என தரவுகள் கூறுகின்றது. அதன் பிறகு எந்த ஒரு இறப்பு எந்த ஒரு தகவலும் இல்லை என்று சுகாதார மையம் கூறியுள்ளது.   76 வயது … Read more

10 இலட்சம் உயிரிழப்பு! பீதியை கிளப்பும் கொரோனா!!

10 lakh casualties! Corona causing panic!!

10 இலட்சம் உயிரிழப்பு??? பீதியை கிளப்பும் கொரோனா!!   சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா உருமாற்ற வைராஸால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2019-ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா பரவியதில் இருந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது பல வகைகளில் மாறுபாடு அடைந்தது. அதிலும் குறிப்பாக ஒமிக்ரான் வகை மாறுபாடு மற்ற எல்லாவற்றையும் விட அதிகம் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது.தற்போது சீனாவில் வேகமாக பரவி அந்த நாட்டு மக்களை … Read more

ஜூன் மாதம் ஊரடங்கா? எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்!

No more weekend curfews? Interview given by the Secretary of Health!

ஜூன் மாதம் ஊரடங்கா? எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெரும் அளவு பாதித்து வருகிறது. இந்தத் தொற்று முதன் முதலில் சீன நாட்டில் வுஹான் நகரில் தோன்றியது. படிப்படியாக உலக நாடு முழுவதும் பரவியது. ஆரம்ப கட்ட காலத்தில் உலக நாடுகள் அனைத்திலும் இந்த தொற்றால் கோடிக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது. நாளடைவில் அதனை கட்டுப்படுத்த வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்பொழுது உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் … Read more

அட கீர்த்தி சுரேஷுக்கு இந்த நிலைமையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அட கீர்த்தி சுரேஷுக்கு இந்த நிலைமையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது சினிமா பிரபலங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக விடாமல் மக்களைத் துரத்தி வருகிறது. இத்தொற்றுக்கு பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலர் இந்த தொற்றால் உயிரை இழக்க நேரிட்டது. அதேபோல பல சினிமா பிரபலங்களும் இந்த தொற்றால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அந்த வரிசையில் இசையின் ஜாம்பவான் … Read more

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு! மத்திய அரசு எச்சரிக்கை!

Corona Patients

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு  அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும்ப பாதிப்பை ஏற்படுத்தியது நிலையில், அதன் உருமாறிய வகைகளும் ஆட்டிப் படைக்கின்றன. டெல்டா வகையும் ஒமைக்ரான் வகையும் மாறிமாறி பரவுவதால் உலக நாடுகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவிலும் இரு வகைகளும் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசிய போது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய … Read more

மூன்றாவது அலையின் பாதிப்பு இந்த மாதத்தில் அதிகரிக்கும்! மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Warning to Indian people! Here is the next new type of corona virus!

மூன்றாவது அலையின் பாதிப்பு இந்த மாதத்தில் அதிகரிக்கும்! மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையின் போது அண்டை நாடுகளே அதிகளவு பாதிப்புக்களை சந்தித்தது.தொற்றின் பிறப்பிடம் சீனா நாடக இருந்தாலும் அனைத்து நாட்டு மக்களின் உயிர்களையும் அதிகளவு பறித்துவிட்டது.முதல் அலையிலிருந்து இரண்டாம் அலை தீவீரமடையும் வரை எந்தவித முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை.ஏன் அப்பொழுது வரை எந்த வித தடுப்பு மருந்தும் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. அதனால் … Read more

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய முதல்வர்! பொறுப்பற்ற ஆளுமை என விமர்சனம் செய்யும் மக்கள்!

CM violates curfew rules! People who criticize as irresponsible personality!

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய முதல்வர்! பொறுப்பற்ற ஆளுமை என விமர்சனம் செய்யும் மக்கள்! கொரோனா தொற்றின் காரணத்தினால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு அமல் படுத்தியுள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது எடியூரப்பா கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.அவரையடுத்து பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றார். இவர் பதவி ஏற்ற நாள் முதல் அவர் சொந்த ஊரான தார்வார் மாவட்டதிற்கு செல்லவில்லை.தற்பொழுது அங்குள்ள அவர் சொந்த ஊரான உப்பள்ளிக்கு சென்றார்.இவர் அங்கு சென்றடைய இரவு நேரம் ஆகிவிட்டது. … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன?

Full curfew in Tamil Nadu? What is the outcome of the consultation meeting?

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை அதன் ஆதிக்கம் குறையவில்லை.முதல் அலை,இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை அதிக அளவு தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.அந்த வகையில் மூன்றாவது அலை தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற பல முன்னேற்பாடுகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நமது தமிழ்நாட்டின் மக்கள் அதிகம் கூடும் இடங்களை … Read more

நாளை முதல் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Schools open from tomorrow! Government announcement!

நாளை முதல் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாக மக்களை இன்றளவும் பாதித்து வருகிறது.அந்தவகையில் பார்க்கும் பொழுது மக்கள் இன்றளவும் அந்த தொற்றிலிருந்து மீண்டு வர முடியவில்லை.முதல்,இரண்டு என்று பரவல் தாக்கம் வீரியம் அடைந்து கொண்டிருக்கிறதே தவிர குறைந்த பாடு இல்லை.மேலும் தொற்று தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தனர்.அதுமட்டுமின்றி ஆன்லைன் வகுப்புகள் மூலம் அவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்பட்டது. ஆறு மாதகாலங்கள் ஊரடங்காகவும் அடுத்த ஆறு மாதக்காலம் … Read more

மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்! 

People be alert in these 27 places! Rs 5 lakh fine for violating rules

மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் அதை கடந்து பல்வேறு வழிகளில் வெளிவர முயற்சி செய்கின்றனர்.இந்நிலையில் முதல் அலை இந்தியாவிற்கு அதிக அளவு தாக்கத்தை காட்டாவிட்டாலும் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்தது.தினசரி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நடந்தது.இதற்கிடையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கொரானா தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். … Read more