தொலைபேசி அழைப்புகளில் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் ரத்தாகிறது!

தொலைபேசி அழைப்புகளில் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் ரத்தாகிறது! கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி தனது தீவிர பரவலால் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அந்த வகையில் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை நாட்டு மக்களிடையே ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. அந்த வகையில் தொலைக்காட்சி, வானொலி … Read more

மக்களே இவைகளிடமிருந்து விலகி இருங்கள்! இந்த விலங்குகளுக்கு ஒமைக்ரான் உறுதி!

People stay away from these! These animals are guaranteed to be omega!

மக்களே இவைகளிடமிருந்து விலகி இருங்கள்! இந்த விலங்குகளுக்கு ஒமைக்ரான் உறுதி! கொரோனா தொற்றானது வருடந்தோறும் அதன் புது பரிமாற்றத்தை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. பலவித கட்டுப்பாடுகளை அமல் படுத்தியும், தடுப்பூசி நடைமுறைக்குக் கொண்டு வந்தும் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. முதலில் கொரோனாவாக இருந்தது ,பின்பு டெல்டா ,டெல்டா ப்லெஸ் ஆக மாறியது. அதனையடுத்து ஓமைகிரான் மற்றும் ஏ பிளஸ் வகை தொற்றாக மாற்றமடைந்துள்ளது. இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக டெல் மைக்ரான் சில இடங்களில் பரவி வருகிறது.இந்த தொற்று … Read more

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடும் போலீசார்! குவியும் தொடர் பாராட்டுக்கள்!

Cops dancing to the song Enjoy Enzami! Accumulated series of compliments!

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடும் போலீசார்! குவியும் தொடர் பாராட்டுக்கள்! கொரோனாவின் 2 வது அலை சுனாமி போல பரவி வருகிறது அதைக்கட்டுப்படுத்த அரசாங்கமும் தீவீர முடிவுகளை எடுத்து வருகின்றனர்.அதற்கடுத்து கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். தற்போது அதிக அளவு தொற்று பரவலினால் ஆக்சிஜன் பற்றாக்குறையும்,மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டதை சம்மாளிக்க முடியாமல் மத்திய,அரசும் மாநில அரசும் தவித்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவின் தாக்கத்தை எடுத்துக்கூரி மக்களின் முன் போலீசார் பலவித விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து … Read more

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதம்

கொரோனா வைரஸ் பரவலானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.இந்நிலையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எச்சில், இருமல், தும்மலில் ஏற்படும் நீர் துவாலைகள் மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதை முற்றிலும் … Read more

கொரோனா பாதுகாப்பு குறித்து தனி ஒருவராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த காவல் ஆய்வாளர்

கொரோனா பாதுகாப்பு குறித்து தனி ஒருவராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த காவல் துறை ஆய்வாளர்