ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இலவச திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டித்து அரசு அறிவிப்பு
ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இலவச திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டித்து அரசு அறிவிப்பு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் அன்றாட வேலைகளுக்கு செல்லாமல் மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் அன்றாட உணவுக்கு கஷ்டபடும் சூழல் உருவானது.இதற்காக ரேசன் கடைகளில் அரசு உணவு பொருட்களை வழங்கி வந்தது.இந்நிலையில் இந்த திட்டம் குறித்து டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா … Read more