ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இலவச திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டித்து அரசு அறிவிப்பு

Good news for ration card holders! Government announces extension of free scheme till next year

ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இலவச திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டித்து அரசு அறிவிப்பு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் அன்றாட வேலைகளுக்கு செல்லாமல் மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் அன்றாட உணவுக்கு கஷ்டபடும் சூழல் உருவானது.இதற்காக ரேசன் கடைகளில் அரசு உணவு பொருட்களை வழங்கி வந்தது.இந்நிலையில் இந்த திட்டம் குறித்து டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா … Read more

கொரோனா வைரஸ்தான் கடைசி என நினைத்து விடாதீர்கள்

கொரோனா வைரஸ்தான் கடைசி என நினைத்து விடாதீர்கள்

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எந்த வித முடிவும் எடுக்க முடியாமல் பிதுங்கி நிற்கின்றன.  ஒருபக்கம் வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் , அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ்,’இந்த கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி … Read more