நாளை திறக்கப்படும் முதுமலை காப்பகம்! இவர்கள் வருகையை தவிர்க்க வேண்டும்!

Mudumalai Archive to open tomorrow! These people should avoid coming!

நாளை திறக்கப்படும் முதுமலை காப்பகம்! இவர்கள் வருகையை தவிர்க்க வேண்டும்! தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. பல இழப்புகள் ஏற்பட்டதும் குறிப்பிடத் தக்கது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் மக்கள் சொல்லொனாத் துயரில் இருந்தனர். தோற்று பாதிப்பு அவ்வளவு அதிகமாக இருந்தது என்பது நாம் அறிந்த விஷயம் தான். தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்துமே முடங்கின. பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத் தளங்கள் என அனைத்தும் மூடியதால் பொருளாதார நிலை மிகவும் … Read more

மழையின் காரணமாக என்னால் நினைத்த உச்சத்தை அடைய முடியவில்லை! – மாரியப்பன்

I could not reach the peak I thought due to the rain! - Mariappan

மழையின் காரணமாக என்னால் நினைத்த உச்சத்தை அடைய முடியவில்லை! – மாரியப்பன் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். இந்த போட்டிகள் தொடங்கிய போது தான் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எனக்கு ஒன்றும் பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் 180 மீட்டர் உயரம் தாண்டிய பிறகு மழை அதிகமானது. அதன் காரணமாக எனது ஊனமான காலில் … Read more

கொரோனா தடுப்பூசி போட்ட பெண் பரிதாப மரணம்! இதுவே முதல் காரணம்!

Corona vaccinated woman dies tragically! This is the first reason!

கொரோனா தடுப்பூசி போட்ட பெண் பரிதாப மரணம்! இதுவே முதல் காரணம்! கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வருகின்றன. அதன் காரணமாக பல்வேறு தடுப்பு ஊசிகளை பயன்பாட்டில் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. அதேபோல அமெரிக்கா நிறுவனத்தின் தயாரிப்பான பைசர் தடுப்பூசிகளை பயன்படுத்தும் போது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என பரவலாக நம்பப் படுகிறது. ஆனால் எல்லா கொரோனா தடுப்பூசியிலுன் சிறிய அளவு பக்க விளைவுகள் ஏற்படும் ஆனால் கொரோனா தொற்றின் பாதிப்பை விட … Read more

கொரோனா தோன்றியது இப்படிதானா? அமெரிக்க உளவுத்துறை அறிக்கை விரைவில் வெளியீடு!

Is this how the corona looked like? US intelligence report released soon!

கொரோனா தோன்றியது இப்படிதானா? அமெரிக்க உளவுத்துறை அறிக்கை விரைவில் வெளியீடு! உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து நாட்டு மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி, உலக நாடுகள் அனைத்தையும் தடுமாற்றத்திற்கு, மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பம் முதலே கொரோனா தோற்றை சீனாதான் … Read more

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இவ்வளவு உயிரிழப்புகளா!

Corona vulnerability to resurfacing! So many casualties in the last 24 hours alone!

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இவ்வளவு உயிரிழப்புகளா! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இந்த ஒன்றரை ஆண்டு காலத்திலும் மக்கள் தொற்று பாதிப்பு அதிகமாகும் போது ஊரடங்கிலும் தொற்று பாதிப்பு குறையும் பொழுது தளர்வற்ற வாழ்வாதாரத்தையும் நடத்தி வந்தனர்.தற்பொழுது முதல் அலை இரண்டாம் அலை என கடந்து மூன்றாவது அலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.இந்த மூன்றாவது அளையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் … Read more

இன்று முதல் மீண்டும் திரைஅரங்குகள்! வரிசை கட்டி நிற்கும் 40 படங்கள்!

Theaters again from today! 40 pictures in a row!

இன்று முதல் மீண்டும் திரைஅரங்குகள்! வரிசை கட்டி நிற்கும் 40 படங்கள்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பயங்கர கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத் தக்கது. நடுவில் சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும், மீண்டும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிகரித்ததன் காரணமாக பொது இடங்களான திரை அரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள் என அனைத்தையும் மூடி வைத்திருந்தனர். இரண்டாம் அலை ஆரம்பிப்பதற்கு முன்பாக சில நாட்கள் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், மீண்டும் … Read more

கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு!

Family affected by Corona's claim! What a tragic result!

கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு! ஆந்திர மாநிலத்தில், கர்னூல் மாவட்டம், கோல்யகுந்தலா நகரை சேர்ந்தவர் கர்நிதி சுப்ரமணியம் 33 வயதான இவர் மற்றும் அவரது மனைவி ரோஷ்னி 27 வயதான இருவரும் கணவன் மனைவி ஆவர். இந்த தம்பதியருக்கு கோல்யகுந்தலா நகரில் தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகின்றனர். சுப்ரமணியம் அந்த பள்ளியின் தாளாளராகவும், அவரது மனைவி அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தனர். இதை தொடர்ந்து பள்ளியின் … Read more

நாட்டில் வெகுவாக குறைந்த தினசரி நோய் பாதிப்பு!

நாட்டில் வெகுவாக குறைந்த தினசரி நோய் பாதிப்பு!

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 166 பேருக்கு நோய் தற்போது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் 437 பேருக்கு நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார்கள், இதன் மூலமாக நோய் தொற்று பரவாது இதுவரையில் பலியானவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 32 ஆயிரத்து 209 ஆக அதிகரித்திருக்கிறது. … Read more

6 லட்சம் தடுப்பூசி 6 கோடி மக்களுக்கு! இது எப்படி சாத்தியமாகும்? சுகாதரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

6 லட்சம் தடுப்பூசி 6 கோடி மக்களுக்கு! இது எப்படி சாத்தியமாகும்? சுகாதரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றினால் மக்கள் பாதிப்படைந்து தற்பொழுது தான் மீண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் பல கட்டுபாட்டு வழிமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அரசாங்கம் கூறி வருகின்றனர்.மேலும் மக்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு கூறியுள்ளனர். இன்று மருத்துவ கல்லூரிகள் திறந்துள்ளதால் நேரில் சென்று சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வில் மாணவர்கள் அனைவரும் கூறிய நடவடிக்கைகளை … Read more

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு சேரும் நிதி! இவ்வளவு கோடிகளா?

Funds to join the medical staff who died by the corona! So many crores?

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு சேரும் நிதி! இவ்வளவு கோடிகளா? கடந்த ஒரு வருடமாகவே கொரோனாவின் தொற்று காரணமாக நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு மிகவும் நிதி நெருக்கடி மற்றும் உயிர் சேதங்களை சந்தித்தோம். அதிலும் குறிப்பாக இரண்டாம் அலையில் மக்கள் அனைவரும் சொல்லொண்ணா துயரை அனுபவித்தோம். அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் மற்றும் முன்களபணியாளர்கள் என அவர்களது பங்கு எண்ணிலடங்காதது. மேலும் மருத்துவர்கள் இல்லை என்றால் நினைத்து பாருங்கள் நம்மளது நிலைமை எல்லாம் என்ன … Read more