இரண்டாவது டோஸ் போட்டாச்சா? அப்ப இதையும் தெரிஞ்சிக்கோங்க!

Second dose of potash? Find out!

இரண்டாவது டோஸ் போட்டாச்சா? அப்ப இதையும் தெரிஞ்சிக்கோங்க! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையானது மிக பயங்கரமாக சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.நாளுக்கு நாள் அது பல உயிர்களை பலி கொண்டு வருகிறது. அரசுகள் என்னதான் வழிமுறைகளை செயல்படுத்தினாலும் மக்கள் தனி நபர் இடைவெளிகளை பின்பற்றினால் மட்டுமே வைரஸ்யை அழிக்க முடியும் என்பதை மக்கள் உணரவேண்டும். தற்போது மருத்துவர்கள் புதுப்புது அறிகுறிகளை அடுத்தடுத்து கூறி வருகின்றனர்.மத்திய அரசு போர்கால அடிப்படையில் தடுப்பூசிகளை இரண்டு தவணைகளாக முதல் ஊசிக்கும் சிறிது … Read more

இனி மாதம்தோறும் ரூ.2500! அதிரடி காட்டிய முதல்வர்!

Now Rs.2500 per month! Chief who showed action!

இனி மாதம்தோறும் ரூ.2500! அதிரடி காட்டிய முதல்வர்! கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு பெருமளவு தாக்கம் காணப்படவில்லை என்றாலும் இந்த ஆண்டு அதன் தாக்கம் அதிக அளவே காணப்படுகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் அதிக அளவு பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.இந்த கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.வயது முதிர்ந்தவர் முதல் இளம் குழந்தைகள் வரை பரவி வருகிறது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து மீட்டு கொண்டு வர அரசாங்கமும் பல்வேறு நடவேடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியையும் … Read more

ஆசிரியரால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

ஆசிரியரால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் மனநலம் குன்றிய 74 குழந்தைகளுக்கு கொரோனா பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பால விஹார் என்ற பள்ளியில் 175 மனநலம் குன்றிய மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் அனைத்தும் ஆன்லைன் மையம் ஆகிய போதும் குழந்தைகளுக்கு எப்படி வந்தது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கோரி தமிழக அரசு அறிவுறுத்திய போதும், இந்த பள்ளியில் ஆசிரியர்களை வரவழைத்து பாடம் எடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. … Read more

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்! சென்னை என்ற 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் இடையே சென்று வர இ-பதிவு கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ-பதிவு இல்லாதவர்கள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்னை காவல்துறை அறிவித்தது. தமிழகத்தில் மொத்த இடங்களில் சென்னை மட்டுமே 25% கொரோனா தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இறப்பு விகிதமும் சென்னையில் தான் அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஊரடங்கை மதிக்காமல் மெத்தன … Read more

கொரோனா நிதி வழங்கிய புது மணமக்கள்! வாழ்க பல்லாண்டு!

Newlyweds donated by Corona Fund! long live!

கொரோனா நிதி வழங்கிய புது மணமக்கள்! வாழ்க பல்லாண்டு! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை மக்களின் பொருளாதாரம் முதல் நாட்டின் பொருளாதாரம் வரை அனைத்தையும் பயங்கரமாக பாதித்துள்ளது. மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பலர் வாழ்வாதாரத்தையே இழந்து வருகின்றனர்.மாநில, மத்திய அரசுகள் இணைந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பல நிதி நெருக்கடிகளையும், மருத்துவ நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.எனவே முதலைச்சர் நிவாரண நிதிக்கு பொது மக்கள் மற்றும் வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து நிதி அளிக்கலாம் என … Read more

நீதிபதிக்கும் இந்த நிலையா? மக்கள் அதிர்ச்சி!

Is this the case for the judge? People are shocked!

நீதிபதிக்கும் இந்த நிலையா? மக்கள் அதிர்ச்சி! கொரோனா பாதிப்பு பல எல்லைகளை கடந்து அனைத்து மக்களிடமும், அனைத்து துறையை சார்ந்தவர்களையும் என பல உயிர்களை பகுபாடில்லாமல் பலி எடுத்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ்க்க்கு யாரும் விதிவிலக்கு அல்ல என்பது போல் திரைத்துறையிலும், அரசியலிலும் பல்வேறு முக்கியமான நபர்களை நாம் தவற விட்டு விட்டோம்.முன்கள பணியாளர்கள் உட்பட பலர் தம் உயிரை பணயம் வைக்கின்றனர். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் நீஷ் (வயது47). … Read more

மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் மரணம்! கதறும் பிரபலங்கள்!

மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் மரணம்! கதறும் பிரபலங்கள்!

மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் மரணம்! கதறும் பிரபலங்கள்! கொரோனாவால் பல பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை இந்த கொரோனா ஆட்டிப் படைத்து கொன்று குவித்து வருகிறது.விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சியில் நடித்து வந்த நெல்லை சிவா மரணமடைந்த நிலையில் மற்றுமொரு சீரியலில் நடித்து வரும் விஜய் டிவி பிரபலம் உயிரிழந்துள்ளார். தேன்மொழி பிஏ என்ற சீரியலில் தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு  அப்பாவாக நடித்த குட்டி ரமேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு … Read more

கொரோனா தடுப்பு பணிக்காக அ.தி.மு.க சார்பில் இவ்வளவு நிதியுதவியா?

Is there so much funding on behalf of the AIADMK for the corona prevention work?

கொரோனா தடுப்பு பணிக்காக அ.தி.மு.க சார்பில் இவ்வளவு நிதியுதவியா? தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவி வரும் கொரோனா தொற்றின் தாக்கம் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இதன் காரணமாக நாம் நாட்டில் பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இதன் காரணமாக நம் நாட்டில் மருத்துவ நெருக்கடியும், நிதி நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பொருளாதரத்தை மீட்டு எடுக்கவும், இந்த பேரிடர் சூழ்நிலையை சமாளிக்கவும் … Read more

உடலில் இது உள்ளோரை அது கண்டிப்பாக தாக்கும்! மக்களுக்கு அடுத்த  அதிர்ச்சி!

It will definitely hit the inside of the body! The next shock for people!

உடலில் இது உள்ளோரை அது கண்டிப்பாக தாக்கும்! மக்களுக்கு அடுத்த  அதிர்ச்சி! கடந்த 2019 ம் ஆண்டில் இருந்து மக்களை கைப்பற்றிய வைரஸ் இன்றும் மக்களை விட்ட பாடில்லை.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அறிகுறிகள் தெரிகின்றன. வந்த வைரஸ்க்கே இன்னும் நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அதாவது மக்களின் உயிர்களை காக்க முடியாத நிலையில், தற்போது மருத்துவர்கள் புது புது அறிகுறிகளை தெரியப்படுத்துகின்றனர். இதற்காக அரசுகளும் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தி … Read more

800க்கும் மேற்ப்பட்ட பிஞ்சுகள் பலியான சம்பவம்! தவிக்கும் பிரேசில் மக்கள்!

800க்கும் மேற்ப்பட்ட பிஞ்சுகள் பலியான சம்பவம்! தவிக்கும் பிரேசில் மக்கள்!

800க்கும் மேற்ப்பட்ட பிஞ்சுகள் பலியான சம்பவம்! தவிக்கும் பிரேசில் மக்கள்! பிரேஸிலில் முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வின் இரண்டாவது அலை குழந்தைகளை தாக்கும் என்று ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த நிலையிலும் இந்தியா மற்றும் பிரேசில் அதை மேம்போக்காக எடுத்துக் கொண்டு விட்டது என்றே கூறலாம். இரண்டாவது அலை வேகமாகப் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது.முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நோய் … Read more