இடுகாடாக மாறும்இந்தியா! உச்சத்தை தொட்ட கொரோனா பலி!

India to become a graveyard! Corona kills to touch the peak!

இடுகாடாக மாறும் இந்தியா! உச்சத்தை தொட்ட கொரோனா பலி! கொரோனா தொற்றின் 2-வது அலை உருவாகி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இந்த கொரோனா தொற்றானது சுனாமி போல அதிவேகத்தில் பரவி வருகிறது.தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளை வித்தித்துள்ளனர்.இருப்பினும் கொரோனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவைக்கு அதிக தட்டுப்பாடுகள் காணப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் அதிக அளவு ஆக்ஸிஜன் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானவர்கள் பலியாகி வருகின்றனர்.டெல்லியில் … Read more

இரண்டாம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

இரண்டாம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

நாளை மறுதினம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதன் காரணமாக, இரண்டு தினங்கள் முழு ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் இன்றோ அல்லது நாளையோ தமிழக அரசு சார்பாக வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழகம் முழுவதிலும் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இதை தவிர கடந்த 26ஆம் தேதி … Read more

இந்த 6  மாவட்டங்களில் கட்டாயம் லாக் டௌன்! வெளிவரும் திடீர் முடிவுகள்!

Mandatory lockdown in these 6 districts! Sudden results coming out!

இந்த 6  மாவட்டங்களில் கட்டாயம் லாக் டௌன்! வெளிவரும் திடீர் முடிவுகள்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட,இந்த ஆண்டு 2-ம் அலையாக உருமாறி அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியுள்ளது என உயர்நீதி மன்றமே தெரிவித்தது.அதற்கடுத்து வரும் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் நிலையில்,வாக்கு எண்ணிக்கை மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆனால் … Read more

விடாமல் துரத்தும் நோய் தொற்று! மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

விடாமல் துரத்தும் நோய் தொற்று! மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மற்ற நாடுகளை விடவும் இப்போது நம்முடைய நாட்டை விட மிக அதிகமாக பரவி வருகிறது என்று சொல்லப்படுகிறது ஆகவே அதற்கான பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் இந்த நோய்த்தொற்று மிகத் தீவிரமாக இருக்கும் சுமார் 150 மாவட்டங்களில் மீண்டும் முழு … Read more

கர்நாடகாவில் நேற்று 39047 பேருக்கு கொரோனா! பெங்களூரில் 3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை! அதிர்ச்சித் தகவல்!

karnataka corona

கர்நாடகாவில் நேற்று 39047 பேருக்கு கொரோனா! பெங்களூரில் 3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை! அதிர்ச்சித் தகவல்! தென்னிந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக இருப்பது கர்நாடகா. அங்கு நாள்தோறும் 30 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், நேற்று 39,047 பேருக்கு கொரோனா இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 229 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், பெங்களூர் நகரில் மட்டும் நேற்று 22,596 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 137 … Read more

தமிழகத்தில் 17 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு! உயிரிழப்பு 100ஐ எட்டியது!

tn corona cases

தமிழகத்தில் 17 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு! உயிரிழப்பு 100ஐ எட்டியது! நாட்டில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் சூழலில் தமிழகத்திலும் தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று 1,25,004 பேருக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில், 16,665 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிக அளவாக சென்னையில் 4,764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1,219 பேரும், கோவையில் 963 பேரும், நெல்லையில் 714 பேரும் அதிக அளவாக … Read more

இந்த மாவட்டங்களுக்கு  முழு ஊரடங்கு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Mandatory lockdown in these 6 districts! Sudden results coming out!

இந்த மாவட்டங்களுக்கு  முழு ஊரடங்கு! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது முன்பைவிட,இந்த 2-ம் அலை அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியுள்ளது என உயர்நீதி மன்றமே தெரிவித்தது.அதற்கடுத்து வரும் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் நிலையில்,வாக்கு எண்ணிக்கை மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த கொரோனா தொற்றால் அதிக அளவு … Read more

அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Corona infection confirmed for Allu Arjun! Shocked fans!

அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்ச கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. தற்போது கொரோனாவின் 2 வது மற்றும் 3 வது அலை உருவாகியுள்ளது.இதனால் பலருக்குப் கொரோனா தொற்று … Read more

முதல்வன் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்! திரிபுராவில் அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்!

முதல்வன் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்! திரிபுராவில் அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்!

தற்போது நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது .இதனால் பல மாநிலங்களும் திண்டாடி வருகின்றன இன்னும் சொல்லப்போனால் இந்தியா முழுவதுமே ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு இருக்கிறது. இந்த அளவிற்கு இந்த தொற்றின் வேகம் இருக்கிறது இதன் முதல் அலை கூட இவ்வளவு வேகமாக இல்லை ஆனால் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் உயிர் சேதமும் அதிகரித்து இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் இந்த … Read more

பழிவாங்கும் கொரோனா! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை!

Accelerated corona! Frightening lack of oxygen!

பழிவாங்கும் கொரோனா! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை! சென்ற ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியி தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி மக்களை காவு வாங்கி வருகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர் என அனைவரையும் தாக்கி வருகிறது.அதனைத்தொடர்ந்து இத்தொற்று எவ்விதத்தில் பரவுவுகிறது என்பதை ஆராயிந்து கண்டுபிடிக்கவே வெகு நாட்கள் ஆகிவிட்டது.அதன்பின் தொற்று அதிகமாக பரவ ஆரம்பித்ததால் சென்ற ஆண்டு பல நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தினர்.அந்நாடுகளில் இந்தியாவும் ஒன்று.இந்தியாவில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்பட்டதால்  7 மாதங்களுக்கு … Read more