இடுகாடாக மாறும்இந்தியா! உச்சத்தை தொட்ட கொரோனா பலி!
இடுகாடாக மாறும் இந்தியா! உச்சத்தை தொட்ட கொரோனா பலி! கொரோனா தொற்றின் 2-வது அலை உருவாகி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இந்த கொரோனா தொற்றானது சுனாமி போல அதிவேகத்தில் பரவி வருகிறது.தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளை வித்தித்துள்ளனர்.இருப்பினும் கொரோனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவைக்கு அதிக தட்டுப்பாடுகள் காணப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் அதிக அளவு ஆக்ஸிஜன் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானவர்கள் பலியாகி வருகின்றனர்.டெல்லியில் … Read more