ஆக்சிசன் பற்றாக்குறை! ஊசலாடும் நோயாளிகளின் உயிர்!
நாட்டில் நோய் தொற்று காரணமாக மரணங்களும், தொற்று பாதிப்புக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கையும், தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஆகவே இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த தொற்றின் மேகம் மிக வேகமாக இருப்பதன் காரணமாக, இந்த தொடரை கட்டுப்படுத்துவது மிக சிரமமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.போதாக்குறைக்கு மருத்துவமனைகளில் ஆக்சிசன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, ஆகியவை இருப்பதாகவும், இதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் … Read more