கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை குறைவாக கூறும் ஈரான் சுகாதாரத்துறை

கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை குறைவாக கூறும் ஈரான் சுகாதாரத்துறை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்  ஈரானிலும் தற்போது பெரும் விளைவை ஈரானில் ஏற்படுத்தி வருகிறது அங்கு மருத்துவ வசதி பெரிய அளவில் இல்லாததே காரணமாகும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை என்ன என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்தன. அந்த நாட்டில் சுகாதாரத்துறையால் வெளியிடப்படும் செய்தி உண்மைத்தன்மை இல்லை என்று பிபிசி செய்திநிறுவனம் கூறியுள்ளது. உதாரணமாக ஆயிரம் பேர் பாதிக்கபட்டால் 500க்கும் குறைவாகவே ஈரான் அரசு … Read more

மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது

மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சத்தை தாண்டியது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தை நெருங்கியது  1 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் இரண்டம் இடத்திலும் இந்தியா மூன்றாம் இடத்திலும்  உள்ளது.

மேலும் ஒரு எம்.பிக்கு கொரோனா உறுதி ! சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம்!

மேலும் ஒரு எம்.பிக்கு கொரோனா உறுதி ! சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம்!

மேலும் ஒரு எம்பிக்கு கொரோனா உறுதி சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம். கொரோனா வைரஸ் தொற்று அனைவருக்கும் பரவி வருகிறது. அமைச்சர்களையும் விட்டு வைக்கவில்லை.சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னால் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் இவர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கார்த்திக் சிதம்பரம் ‘எனக்கு கொரோனா … Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா!! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகள் உள்ள இருமல்,சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறியதாவது. எனக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்பொழுது எனது உடல்நிலை நன்றாக தேறி வருகிறது. மருத்துவரின் ஆலோசனை பெயரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் குணமடைவேன் என அவர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் 17 மில்லியனை தாண்டிய கொரோனா

உலகம் முழுவதும் 17 மில்லியனை தாண்டிய கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 மில்லியனைக் தாண்டியது. அது மட்டும் இல்லாமல் கடந்த நான்கு நாள்களில் ஒரு மில்லியன் நோய்த்தொற்று பரவியுள்ளது. அதில் அமெரிக்கா மிக மோசமாக பாதிப்புக்குள்ளானதாகும். அங்கு 1.5 மில்லியனுக்கு மேல் இறந்துவிட்டனர். 40 லட்சத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றுமொரு மாநிலமான ஃபுளோரிடாவில் 250க்கும் அதிகமானோர் 24 மணி நேரத்தில் இறந்துவிட்டனர். நிமிடத்துக்கு ஒருவர் கொரோனாவால் இறக்கிறார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனா மெதுவாக இயல்பு நிலைக்கு வந்த நிலையில் சீனத் தலைநகரான  பீஜிங் அருகே  கொரோனா வைரஸ் கடந்த மாதம்  மீண்டும் பரவத் துவங்கியது. பீஜிங்கில் உள்ள  இறைச்சி சந்தையில் பணிபுரிவரிகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று  பீஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சீனாவின்  மற்றும் ஒரு மாகாணமான சின்ஜியாங்கில் ஒரே நாளில் 112 பேருக்குக் கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. சின்ஜியாங்கின் தலைநகரில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,000-க்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் … Read more

என்னது! ‘VODKA’ குடிச்சா கொரோனா அழியுதா!!!!!!!!!

என்னது! 'VODKA' குடிச்சா கொரோனா அழியுதா!!!!!!!!!

என்னது! ‘VODKA’ குடிச்சா கொரோனாஅழியுதா!!!!!!!!! கொரோனா நோய்த்தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது அது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. உலக நாடுகள் முழுவதும் கொரோனாவிற்க்கு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக முயற்சி செய்ததான் வருகிறது இன்னும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் VODKA குடித்தால் கொரோனா அழிந்துவிடும் என்று கூறும் பெலாரஸ் நாட்டின் அதிபர். இதுகுறித்து அவர் கூறியதாவது. கொரோனா என்பது மனநோய் மட்டுமே அதைப் பார்த்து யாரும் … Read more

பிரேசிலில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா

பிரேசிலில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா

பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவை அடுத்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது  அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

ஒரே நாளில் 60000 பேருக்கு கொரோனா உறுதி

ஒரே நாளில் 60000 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா வைரசால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,52,319 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,498,343 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா பதிவு செய்து உள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் மாயமான சூர்யாதேவி! 2 பிரிவுகளில் வழக்கு பதிவு.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் மாயமான சூர்யாதேவி! 2 பிரிவுகளில் வழக்கு பதிவு.

நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கும் அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.. பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சமூக வலைத்தளங்களிலும் பேசும் பொருளானது. பீட்டர் பாலும் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே வனிதாவை திருமணம் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிக் டாக் … Read more