மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று! மருத்துவ கவுன்சில் பகீர்!

இன்றைய நிலையில் இந்தியாவில் மீண்டும் 335 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 1701 பேராக உயர்ந்துள்ளது என மத்திய பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கோவிட்-19 பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.50 கோடி (4,50,04,816) மற்றும் இறப்பு எண்ணிக்கை 5,33,316 ஆக உள்ளது, காலை 8 மணிக்கு புதிய தகவல் வந்தது.   நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,69,799 ஆக அதிகரித்துள்ளது. தேசிய மீட்பு விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என்று சுகாதார … Read more

சோனு சூட் க்கு தக் லைஃப் கொடுத்த காப்பிய! இணையத்தில் வைரலாகும்  வீடியோ!

Sonu Sood's copy of Thak Life! Viral video on the Internet!

சோனு சூட் க்கு தக் லைஃப் கொடுத்த காப்பிய! இணையத்தில் வைரலாகும்  வீடியோ! சோனு சூட் என்பவர் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.மேலும் கன்னடம் ,பஞ்சாப் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த பெரும்பாலான படங்களில் வில்லனாகவும்,குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளனர்.மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு சிறந்த வில்லனுக்காக நந்தி விருது மற்றும் பிலிம்பேர் விருது பெற்றார்.அதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு அப்சரா ,ஐஐஎப்ஏ விருது ஆகியவற்றையும் … Read more

179 கர்ப்பிணிகள் உயிரிழப்பு தமிழகத்தை அதிரவைக்கும் உண்மை

தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 179 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீன நாட்டில் உருவாகிய கொரோனவைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவி ஒட்டு மொத்த உலகையே முடக்கிப்போட்டது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு போடப்பட்டது. கொரோனாவைரஸின் தாக்கம் முதலில் எதிர்பாராத விதமாக தாக்கி நிலைகுலைய செய்தாலும், அதன்பின்பு மத்திய அரசும், மாநில அரசுகளும், மருத்துவர்களும் ஒன்றிணைந்து கொரோனாவை ஓரளவுக்கு … Read more

முடிவுக்கு வந்ததா ஊரடங்கு! எதெற்கெல்லாம் விலக்கு?

தமிழ்நாட்டில் நாளை (ஜன.28) முதல் இரவு நேர ஊரடங்கு கிடையாது எனவும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ள நிலையில், டிசம்பர் முதல் அமலுக்கு வந்திருந்த கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று தளர்த்தியுள்ளது. முன்னதாக, மாநிலம் முழுவதும் நிலவும் கோவிட் நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து, … Read more

கொரோனாவுக்கு எதிராக செயற்கை எதிர்ப்பு சக்தி?

  கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கையான எதிர்ப்பு சக்தியை கண்டறிந்துள்ளனர். உலகையே ஆட்டிப் படைத்திருக்கும் கொரோனா வைரசிற்கு எதிராக இன்றளவும் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதையளவில், பைசர் – பயான்டெக் மருந்து உலகளவில் பிரபலாக உள்ளது. இச்சூழ்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகளால் ஆர் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்த நிலையில், ‘ஏஇசட்டி-7442’ (AZD7442) என்கிற புதிய வகை எதிர்ப்பு சக்தி … Read more

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை அறிகுறியா?

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை பற்றி, சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் பேசியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது. 2019 ஆம் ஆண்டின் இறுதியிலேயே சீனாவில் கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்தது அப்படியே பல நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காட்டுத்தீ போல படு வேகமாக பரவ ஆரம்பித்தது. உயிர் பலிகளும் ஏற்பட்டன. அதன் பின்னர் பல ஊரடங்கு … Read more

100 கோடி தடுப்பூசி செலுத்தியும் இந்தியாவிற்கு இப்படி ஒரு சோதனையா?

இந்தியா இது வரை 100 கோடி தடுப்பூசி செலுத்தி உலகிலேயே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதன் முதலில் சீனா 100 கோடி தடுப்பூசி உலகின் முதல் நாடு என சாதனை படைத்தது. கடந்த ஜனவரி மாதம் இந்த தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் இது வரை 5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான்,உத்திரபிரதேசம் நாட்டின் முதல் ஐந்து இடங்களில் … Read more

ஜனவரியில் கொரோனா மூன்றாவது அலை: தமிழக சுகாதார துறை

கொரோனா மூன்றாவது அலை ஜனவரியில் தொடங்கலாம் என தமிழக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா முதல் அலை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டது. ஆனால் ஊரடங்கிற்கு பிறகும் அதிகமான கொரோனா பாசிட்டிவ் கேசுகளும் இறப்பு ண்ணிக்கையும் கூடி கொண்டே போனது. இது ஒரு புறம் இருக்க கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணிகளும் ஆயத்தப்படுத்தப்பட்டன. பிறகு ஆகஸ்ட் மாத்த்தில் இருந்து கொரோனா பரவல் … Read more

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை?

கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த காலங்களில் தமிழகத்தில் ஓரளவுக்கே கொரோனா நோயாளிகள் இருந்த நிலையில், படிப்படியாக இது அதிகரித்து கொண்டே போனது. தப்லிக் ஜமாஅத், கோயம்பேடு சந்தை என கொரோனா காரணிகள் அதிகரித்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்தது. மஹாராஷ்டிராவும், தமிழகமும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியாவில் முதல் இரண்டு இடங்களில் இருந்தது. தற்போது தடுப்பூசி புழக்கம் அதிகரித்ததால் கொரோனா கட்டுக்குள் உள்ளது எனலாம். தமிழகத்தில் தற்போது கொரோனா எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே … Read more

101 கோடி கோவிட் தடுப்பூசிகளை விநியோகம் செய்த இந்திய அரசு

இந்திய அரசு மொத்தம் 101.70 கோடி தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ளது. கடந்த 2020 மார்ச் மாதத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை சற்று .கூட தொடங்கியது. இதனால் மத்திய அரசு மொத்த இந்தியாவையும் ஊரடங்கு சட்டத்திற்குள் கொண்டு வந்தது. பொது போக்குவரத்து முடக்கப்பட்டது, பள்ளிகள், கோவில்கள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்திய மருத்துவ நிபுணர்களும் கொரோனாவை எதிர்த்து போரிட மருத்துவ துறையை பலம் கொண்டதாக மாற்ற முயற்சி செய்து வந்தனர். புனே சீரம் இன்ஸ்டிடூட்டில் தடுப்பூசி தயாரிப்பதற்கான … Read more