கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Side effects are sure to occur if you take medicine!! Shocking information released!!

கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மிகவும் தீவிரம் அடைந்து இலட்சக்கணக்கான மக்கள் இதற்கு பலியாகினர். அமெரிக்கா ரஷ்யா போன்ற அனைத்து நாடுகளிலும் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தொற்றால் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகட்ட காலத்தில் இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் பல மக்களை இறக்க நேரிட்டது என்றே  கூறலாம். மேலும் மக்கள் பொருளாதார ரீதியாகவும் பல சிக்கல்களை … Read more

ருத்ரதாண்டவம் எடுத்த கொரோனா! பள்ளி மாணவர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

Corona taken by Rudratandavam! Action order for school students!

ருத்ரதாண்டவம் எடுத்த கொரோனா! பள்ளி மாணவர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு! மீண்டும் கொரோனாவின் ருத்ர தாண்டவம் ஆனது ஆரம்பிக்க தொடங்கிவிட்டது அந்த வகையில் சீனாவில் ஒரு நாளில் மட்டும் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிப்படைந்து உயிரிழந்து வரும் வேளையில் அடுத்தடுத்து உள்ள நாட்டிற்கும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள நிலையிலும், அங்கிருந்து வருபவர்கள் பெரும்பாலானோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி வருகிறது. அந்த வகையில் இன்று … Read more

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா! புத்த கயாவிற்கு வந்தவர்களுக்கு தொற்று உறுதி!!

Corona in India for 5 more people! Confirmation of infection for those who came to Buddha Gaya!!

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா! புத்த கயாவிற்கு வந்தவர்களுக்கு தொற்று உறுதி!! பீகார் மாநிலத்தில் விமான நிலையத்தில் வந்த பயணிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உஹான் மாநிலத்தில் கடந்த 2019 ஆண்டு தான் முதன் முதலில் கொரோனா தொடங்கியது. உலகையே உலுக்கிய இந்த தொற்று வியாதியால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். கோடிக்கணக்கில் உயிர் இழந்தனர். தற்போது ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் சீனாவில் புதிய வகை கொரோனா … Read more

10 இலட்சம் உயிரிழப்பு! பீதியை கிளப்பும் கொரோனா!!

10 lakh casualties! Corona causing panic!!

10 இலட்சம் உயிரிழப்பு??? பீதியை கிளப்பும் கொரோனா!!   சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா உருமாற்ற வைராஸால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2019-ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா பரவியதில் இருந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது பல வகைகளில் மாறுபாடு அடைந்தது. அதிலும் குறிப்பாக ஒமிக்ரான் வகை மாறுபாடு மற்ற எல்லாவற்றையும் விட அதிகம் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது.தற்போது சீனாவில் வேகமாக பரவி அந்த நாட்டு மக்களை … Read more

மீண்டும் வருகிறது கொரோனா!! மாநில அரசுகளுக்கு சுகாதார துறை அமைச்சர் உஷார் கடிதம்!!

Corona is coming again!! Health Minister warning letter to state governments!!

மீண்டு(மீண்டும்) வருகிறது கொரோனா!! மாநில அரசுகளுக்கு சுகாதார துறை அமைச்சர் உஷார் கடிதம்!! உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியதை அடுத்து மாநில அரசுகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சுகாதார துறை அமைச்சர் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கி உலகையே அச்சுறுத்திய ஒரு தொற்று நோய் தான் கொரோனா. உலக நாடுகளையே திருப்பி போட்ட இந்த நோய் இந்த வருட தொடக்கத்தில் தடுப்பூசி, மற்றும் … Read more

போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு!

The new order of the transport department! Attention bus driver and conductor!

போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு! தற்பொழுது தொற்று பாதிப்பானது படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்ட பொழுது பின்பற்றிய கட்டுப்பாடுகள் தற்பொழுது யாரும் கடைப்பிடிப்பதில்லை. அதனாலயே தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கலாம். இந்த காரணத்தினால் தான் தமிழக அரசு அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீண்டும் போட்டது. அப்படி அணிய மறுப்பவர்களிடமிருந்து 500 ரூபாய் அபராதம் பெருமாறும் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை … Read more

கொரோனா உலகளவில் படிப்படியாக உச்சகட்ட நிலையை அடைகிறது என ஆய்வில் தகவல் !

The study reported that the corona is gradually reaching its peak worldwide!

கொரோனா உலகளவில் படிப்படியாக உச்சகட்ட நிலையை அடைகிறது என ஆய்வில் தகவல் ! உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55.05 கோடியாக உயர்ந்து வருகிறது.இதை தொடர்ந்து வாஷிங்டன் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இரண்டு ஆண்டுகளை கடந்து மேலும் தீவிரமாகி  வருகிறது.சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு அறிமுகமானது.தற்போது கொரோனா வைரஸ் 225 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் உச்சகட்ட நிலையை அடைந்தது.கொரோனாவை … Read more

மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்! எந்தந்த இடங்களில் தெரியுமா!

Corona curfew enforced again! Do you know any places!

மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்! எந்தந்த இடங்களில் தெரியுமா! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோன  தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.மேலும்  திருமணங்களில்  குறைந்த நபர்கள்  மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு! கண்டிஷன் போடும் மாவட்ட ஆட்சியர்!

Increasing infectious vulnerability in this district! District Collector to put condition!

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு! கண்டிஷன் போடும் மாவட்ட ஆட்சியர்! தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வணிகர் சங்கங்கள், உணவகங்கள், திருமண மண்டபம், திரையரங்கு, துணிக்கடை, நகைக்கடை உரிமையாளர்கள், பேருந்து மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், இணை இயக்குநர் (மருத்தவ நலப்பணிகள்) மரு.பரிமளாதேவி, … Read more

அரசு அலுவலங்களுக்கு வந்த அரசின் புதிய உத்தரவு!கட்டாயம் இனி இப்படிதான் வேலை செய்ய வேண்டும்

Increased corona in Tamil Nadu! Restrictions in force again!

அரசு அலுவலங்களுக்கு வந்த அரசின் புதிய உத்தரவு!கட்டாயம் இனி இப்படிதான் வேலை செய்ய வேண்டும்! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோன வைரஸ்  கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் திருமணங்களில் மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி … Read more