இனி கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

Penalty for violating restrictions again! Do you know in which district?

இனி கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்! எந்த மாவட்டத்தில் தெரியுமா? இரண்டு ஆண்டுகளாக குறைந்த அளவில் அதிகம் காணப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இப்போதுதான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில்,அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. எவரும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாததால்  கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.சில  வாரங்களுக்குப் பிறகு   தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது காஞ்சிபுரத்தில் தொற்று பாதிப்பானது சற்று அதிகமாக … Read more

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோன! உச்சநீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடுகள்!

Corona who took Viswaroopam again! New restrictions imposed by the Supreme Court!

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோன! உச்சநீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடுகள்! கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வருகின்றது.அதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவள நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.கடந்த 3 ஆம் அலையின் போது உச்ச நீதிமன்றதில் இருந்த நீதிபதிகள்  அனைவரும் வீட்டில் இருந்தே இனைய வழியின் மூலமாக பணிபுரிந்து வந்தனர் . அதனையடுத்து தற்போதுதான் கொரான பரவல் சற்று குறைந்து வந்த  நிலையில் அனைத்து துறைகளும் தனது  இயல்பு நிலைக்கு   திரும்ப தொடங்கியுள்ளது. கொரோன … Read more

நுரையீரலை வலுபடுத்த இந்த தடுப்பூசியே போதும்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

This vaccine is enough to strengthen the lungs! Shocking information released in the study!

நுரையீரலை வலுபடுத்த இந்த தடுப்பூசியே போதும்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் அதிகரித்து வரும்  கொரோனா பரவலால் பலி  எண்ணிக்கை உச்ச கட்டநிலையை எட்டிஉள்ளது.கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவைரஸ் உலக மக்களை ஆட்டி படைக்கின்றது.மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர், குறைந்தது  ஒரு தடுப்பூசியே போட்டு கொள்கின்றனர் . பொதுவாக ஒரு தடுப்பூசி தயாரிக்க பத்து ஆண்டுகள் ஆகலாம்.கோவிட்-19 தடுப்பூசி போன்றவை அந்தந்த கால கட்டத்தில் அந்தந்த  பகுதிலேயே உருவாக்கப்படுகின்றது. .இதை கடந்து மீண்டும் ஒரு … Read more

பயணிகள் இதை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விட்டுவிடுவோம்! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?   

If passengers do not follow this we will drop you off the plane! Do you know what the restrictions are?

பயணிகள் இதை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விட்டுவிடுவோம்! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை மக்களை பாதித்து தான் வருகிறது.இதகென்று ஓர் முடிவு தற்போது வரை இல்லை.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டும் பல வழிகாட்டு நடைமுறைகள் கொண்டு வரப்பட்ட போதிலும் தொற்று முற்றிலும் அகன்ற பாடில்லை.தற்போது தான் தமிழகத்தில் மூன்று அலைகள் கடந்து நடைமுறை வாழ்க்கை ஆரம்பித்துள்ளனர்.இந்த வேளையில் நான்காவது அலை தொங்கிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.இந்த நான்காவது … Read more

இந்த நான்கு நகரங்களில் தீவிர கட்டுப்பாடு! அதிகரித்த கொரோனா பாதிப்பு!

Increase in the spread of corona infection! Federal Health Department's new strategy!

இந்த நான்கு நகரங்களில் தீவிர கட்டுப்பாடு! அதிகரித்த கொரோனா பாதிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.தொற்று பதிப்பானது முதலில் அதிகரித்து இருந்தது.இதற்கான தடுப்பு வழிமுறைகள் நடைமுறை படுத்தியவுடன் தொற்று பாதிப்புக்கள் கணிசமாக குறைந்து வந்தது. அதுமட்டுமின்றி தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்பட்டது மக்கள் அனைவரும் அதனைச் செலுத்திக்கொண்டனர். இருப்பினும் பலர் தடுப்பூசி போடாமலும் இருந்தனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே முக்கிய இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.அதனையடுத்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் … Read more

பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Corona infection confirmed to PM! Party leadership in shock!

பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.தற்போது வரை அத்தொற்றிலிருந்து மீள மக்கள் பெருமளவு முயற்சித்து வருகின்றனர்.அவர்கள் முயற்சிக்கும் போதெல்லாம் மீண்டும் தொற்று பாதிப்பானது அதிகரித்துவிடுகிறது.இந்த தொற்றியில் உலகளவில் பல கோடி உயிர்களை இழக்க நேரிட்டது.இந்த தொற்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் தொற்று பாதிப்பு குறையும் என்று எண்ணிய எண்ணமும் சுக்குநூறாக உடைந்தது. … Read more

முழு ஊரடங்கை அமல்படுத்திய அதிபர்!  அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Corona infection confirmed to PM! Party leadership in shock!

முழு ஊரடங்கை அமல்படுத்திய அதிபர்!  அதிகரிக்கும் கொரோனா தொற்று! கொரோனா தொற்றானது உலக நாடுகள் மத்தியில் பெருமளவு பாதிப்பை உண்டாக்கியது. அமெரிக்கா பிரான்ஸ் இந்தியா என அனைத்து நாடுகளும் பெருமளவு பாதிப்பை சந்தித்தது. முதல் அலையோடு முடியாமல் இரண்டாம் அலை மூன்றாம் அலை என்று தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கொரோனா தொற்றால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. தற்போது நமது இந்தியாவில் நான்காவது அலை கணிசமாக அதிகரித்து வருகிறது.ஆனால் தற்போது வரை வட … Read more

மீண்டும் வார இறுதி ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பேட்டி!

No more weekend curfews? Interview given by the Secretary of Health!

மீண்டும் வார இறுதி ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பேட்டி! கொரோனா தொற்று பரவலானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது.ஆனாலும் தொற்று பரவுவது நின்ற பாடில்லை.தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.பல நாடுகள் பொருளாதார ரீதியாகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.தற்போது வரை பழைய நிலைக்கு திரும்ப பெருமளவில் முயற்சித்து வருகின்றனர்.கொரோனா தொற்று முதன்முதலில் சீனா நாட்டிலிருந்து பரவினாலும் ஒவ்வொரு வருடமும் அதன் உருமாற்றம் நடைபெற்று வருகிறது.கொரோனாவாக ஆரம்பித்து இறுதியில் ஒமைக்ரான் வரை கொண்டு வந்து முடிவடைந்துள்ளது. தொற்று … Read more

பீதியடையும் மக்கள்! XE வைரஸ் பாதிப்பு அதிகரிப்பா?

Ex-AIADMK minister tests positive for coronavirus Does it hurt me? The important information he released himself!

பீதியடையும் மக்கள்! XE வைரஸ் பாதிப்பு அதிகரிப்பா? கொரோனா தொற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அதன் அடுத்த பாரிய மாற்றத்தை அடைந்து மக்களுக்கு பெரும் பாதிப்பை கொடுத்து வருகிறது. கொரோனாவாக இருந்தது ஏ1 வைரஸ் ஆக மாற்றமடைந்தது. அவரை அடுத்து ஓமைக்ரானாக மீண்டும் அடுத்த வளர்ச்சியை அடைந்தது. இரண்டு வைரஸ்கள் கலந்து டோமைக்ரானக சில நாடுகளில் பரவி வந்தது. தற்பொழுது தான் மூன்றாவது அலை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்து … Read more

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மருத்துவமனையில் திடீர் அனுமதி! வெளிவந்த முக்கிய தகவல்!

Former US President Barack Obama admitted to hospital Important information released!

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மருத்துவமனையில் திடீர் அனுமதி! வெளிவந்த முக்கிய தகவல்! இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கொரோனா தொற்றானது சிறிதும் முடிவின்றி மக்கள் மத்தியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையிலும் தற்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை. ஒவ்வொரு வருடமும் கொரோனா தொற்றானது அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது.ஊரடங்கு போடும் நிலைக்கும் தள்ளப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் கடந்த இரண்டு வருட காலமாக அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என பெரும்பான்மையோர் தாக்கியுள்ளது. … Read more